Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

சத்தமின்றி 1,000 கீதை காட்டும் பாதை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கோயில் கூரையில் 21,600 ஆணிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2019
05:07

மனிதன் நிமிடத்திற்கு 15 தடவை, மணிக்கு 900 மூச்சுகள் விடுகிறான். ஆக ஒரு நாளில் 24 மணி நேரத்தில் 21,600 முறை மூச்சு விடுகிறான். மூச்சுக்கு மூச்சு சிவபெருமானே நம்மைக் காக்கிறார் என்ற வகையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமி கோயிலின் மேற்கூரையில் 21,600 செம்பு ஆணிகள் அடித்துள்ளனர். திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் கட்டிய கோயில் இது. பாண்டிய நாட்டின் அமைச்சரான இவருக்கு, குருநாதராக சிவபெருமானே  காட்சியளித்து அடியவராக ஏற்றுக்கொண்டார். இங்குள்ள மண்டபத்தில் மாணிக்கவாசகர் இடப்புறத்தில் அமைச்சர் கோலத்திலும், வலப்புறத்தில் ஆண்டிக்கோலத்திலும் காட்சியளிக்கிறார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar