பொருள்: அர்ஜூனா! நான்கு தோள்களைக் கொண்ட என்னை தரிசிக்கும் பேறு பெற்றாய்! ஆனால் வேதம் கற்பதாலோ, தானம், தவம், யாகம் செய்வதாலோ ஒரு மனிதன் என்னை அடைய முடியாது. பயன் கருதாமல், எதிர்பார்ப்பு இல்லாமல் தூய பக்தி கொண்டவர்கள் யாரோ, அவர்கள் மட்டுமே என்னை தரிசிக்கும் பேறு பெறுவர்.