திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோயிலின் வெளிப்பிராகாரத்தில் உள்ளது. அருணகிரி நாதரின் ஜீவ சமாதி, சிறியதானாலும் மிகவும் சக்தி வாய்ந்தது. இச்சமாதியை அடிப்பிரதட்சணம் செய்து, திருப்புகழ் ஓதி, தினைமாவினாலான உணவினை தானமளித்து வந்தால் உன்னத, உயர்ந்த நிலையை அடையலாமாம்.