Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுரை கூடலழகர் கோயிலில் வானமாமலை ... மதுரை வைகை பெருவிழா தீர்த்தமாட ஏற்பாடு மதுரை வைகை பெருவிழா தீர்த்தமாட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி அத்தி வரதரை இரவு10:00 மணி வரை தரிசிக்கலாம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2019
10:07

காஞ்சிபுரம்: பக்தர்கள் அதிகம் வருவதால், இன்று முதல், இரவு, 10:00 மணி வரை, அத்தி வரதரை தரிசிக்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர், பொன்னையா தெரிவித்துள்ளார்.

Default Image
Next News

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், அத்தி வரதர் வைபவம், 1ல் துவங்கி, வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.வைபவம் துவங்கியது முதல், பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருப்பதால், மாவட்ட நிர்வாகமும், அத்தி வரதரை தரிசனம் செய்வதில், சில மாற்றங்களை செய்து வருகிறது.வைபவம் துவங்கிய முதல் நாளே, 50 ரூபாய் கட்டண தரிசனம் மற்றும் தரிசன இடைவெளி நேரம் ரத்து செய்யப்பட்டது. தவிர, உள்ளூர் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு அனுமதியும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், தினமும், லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால், இன்று முதல் வரும் நாட்களில், இரவு, 10:00 மணி வரை, அத்தி வரதரை தரிசிக்கலாம் என, கலெக்டர், பொன்னையா அறிவித்துள்ளார். முன்னதாக, இரவு, 8:00 மணி வரை, அனுமதி வழங்கப்பட்டிருந்தது.வரதராஜ பெருமாள் கோவிலின், கிழக்கு கோபுரத்தில், இரவு, 9:30 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.நாளைய தரிசன விபரம்ஆனி கருடசேவை உற்சவம், நாளை நடைபெறவுள்ளது. இதனால், அன்று மாலை, 5:00 மணி வரை மட்டுமே, அத்தி வரதரை தரிசிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar