Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு ... திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் யானையூட்டு விழா கோலாகலம் திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
11:07

திருத்தணி : திருத்தணி, முருகன் கோவிலில், நேற்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், மூலவரை தரிசிக்க, மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

நேர்த்திக்கடன்: திருத்தணி, முருகன் கோவிலில், இந்தாண்டு ஆடிக்கிருத்திகை விழா மற்றும் தெப்பத் திருவிழா துவங்குவதற்கு, இரு நாட்களே உள்ள நிலையில், நேற்று, மலைக்கோவிலில் அதிகாலை முதல், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சில பக்தர்கள் காவடிகளுடன் வந்து மொட்டை அடித்து, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.நேற்று, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் மற்றும் ஆடி மாதம் பிறந்து நான்கு நாட்கள் ஆன நிலையில், அதிகளவில், ஆந்திர மாநில பக்தர்கள் காவடிகளுடன் வந்து, முருகப் பெருமானை தரிசித்தனர். பொது வழியில், பக்தர்கள் நீண்ட வரிசையில், மூன்று மணி நேரம் காத்திருந்து மூலவரை வழிபட்டனர்.


சிரமம்: திருத்தணி, இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில், 30க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.அதிகளவில், வாகனங்கள் மலைப்பாதையில் சென்றதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றதால், நடந்து செல்லும் பக்தர்கள் கடும் சிரமப்பட்டனர்.ஆடி மாதத்தையொட்டி, மூலவருக்கு, அதிகாலை, 4:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தங்கக்கீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, தீபாராதனை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
நல்லவை யாவும் நடக்கும் சிறந்த நாள் இன்று. பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar