பெரியகுளம்: பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயிலில் இருந்து இன்று கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்காக கோபால கிருஷ்ணன் கோயிலுக்கு உற்சவர், நர்த்தனர் கிருஷ்ணர் அலங்காரத்தில் தெற்கு அக்ரஹாரம் வழியாக வீதி உலா சென்றனர். பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அர்ச்சகர் கண்ணன் செய்திருந்தார்.