Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சொக்கா... இதென்ன சோதனை! மலை எங்கே? ஆனைமலையில் அத்திவரதர் விஸ்வரூப தரிசனம் ஆனைமலையில் அத்திவரதர் விஸ்வரூப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணியில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
திருத்தணியில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

24 ஆக
2019
12:08

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், ஆவணி கிருத்திகை விழா, நேற்று, கோலாகலமாக நடைபெற்றது.காலை, 6:00 மணி முதல், இரவு, 9:30 மணி வரை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பொதுவழியில், மூன்று மணி நேரம், நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர்.

பெரும்பாலான பக்தர்கள், காவடிகளுடன் வந்து, தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். முன்னதாக, கிருத்திகை விழாவை ஒட்டி அதிகாலை, 4:30 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்க கீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 9:30 மணிக்கு, காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, வெள்ளி மயில் வாகனத்தில், உற்சவர் முருகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன், மாடவீதியில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக கிடைத்த தகவலால், முருகன் கோவிலுக்கு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பக்தர்களின் பைகளை, போலீசார், பரிசோதனை செய்த பின்பே, தரிசனத்திற்கு அனுப்பி வைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar