Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புன்செய்புளியம்பட்டி கோவில் ... மேட்டூரில் விநாயகர் சிலை கரைப்பு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓசூர் விநாயகர் சிலைகள் ஏரியில் கரைப்பு: ஓசூரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.ஐ.ஜி., ஆய்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 செப்
2019
02:09

ஓசூர்: ஓசூர், தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்தில், விநாயகர் சதுர்த்தியின் போது  நிறுவப் பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகளை, ஏரியில் கரைக்க தேவையான  நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டுள்ளதா என, சேலம் சரக டி.ஐ.ஜி., பிரதீப்குமார்  நேரில் ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்தில்,  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மொத்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட  சிலைகள் அமைக்கப் பட்டுள்ளன. பிரமாண்ட செட் அமைத்து, அதில் விநாயகரை  அமைத்து, இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் தினமும் பூஜை செய்து  வருகின்றனர்.

தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்தை பொறுத்தவரை வரும், 6 மற்றும், 7க்குள் விநாயகர் சிலைகளை கரைக்க, போலீசார் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

தேன்கனிக்கோட்டை பகுதியில் வைத்துள்ள விநாயகர் சிலைகளை, பட்டாளம்மன் ஏரியில் கரைக்க, போலீசார் முடிவு செய்துள்ளனர்.  

அதேபோல், ஓசூர் டவுன் பகுதியில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளில்,  120க்கும் மேற்பட்டவை கடைசி நாளான, 8ல் தான் கரைக்கப்படுகின்றன.  

அதற்காக வெளிமாவட்ட போலீசார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு  பணியில் ஈடுபட உள்ளனர். தர்கா சந்திராம்பிகை ஏரியில், விநாயகர் சிலைகள்  கரைக்கப்பட உள்ளன.

அதனால் மூன்று இடங்களில் வாகனங்களை நிறுத்தி,  சிலைகளை கரைக்க வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. தேன்கனிக்கோட்டை  பட்டாளம்மன் மற்றும் ஓசூர் தர்கா சந்திராம் பிகை ஏரிகளில், சிலைகளை கரைக்க  எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை, சேலம் சரக டி.ஐ.ஜி., பிரதீப்குமார்  நேற்று மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட  எஸ்.பி., பண்டிகங்காதர், டி.எஸ்.பி.,க்கள் மீனாட்சி, முரளி ஆகியோர்  உடனிருந் தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar