Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பொள்ளாச்சி கம்பன் கலை மன்றத்தில் ... வீரட்டானேஸ்வரர் கோவிலில் கிருத்திகை வழிபாடு வீரட்டானேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரிக்காக விதவிதமாக கொலு பொம்மை
எழுத்தின் அளவு:
நவராத்திரிக்காக விதவிதமாக கொலு பொம்மை

பதிவு செய்த நாள்

19 செப்
2019
03:09

திருப்பூர் : நவராத்திரி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால், ஈஸ்வரன் கோவில் வீதியிலுள்ள, தமிழ்நாடு சர்வோதயா சங்கத்தில் கொலு பொம்மை விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

ஆண்டுதோறும் புரட்டாசி அமாவாசை முதல் நவராத்திரி திருவிழா துவங்கிவிடும். தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் வீட்டில் கொலு வைத்து வழிபடுவது ஜதீகம். வரும் 28ம் தேதி முதல் நடப்பாண்டு நவராத்திரி பண்டிகை துவங்க உள்ளதால், திருப்பூர் கடைவீதிகளில் கொலு பொம்மைகள் விற்பனைக்கு வரத்துவங்கியுள்ளன.

சர்வோதய சங்க கிளை மேலாளர் பூபதி கூறியதாவது:கைவினைக்கலைஞர்களின் கலைநுட்படத்தால் காகிதக்கூழ், பளிங்கு கற்கள், மாக்கல், களிமண் போன்ற பொருட்களில் வடிவமைக்கப்பட்டுள்ள பொம்மைகள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ராமாயண கதையை விளக்கும் பொம்மைகள், தசாவதாரம், அஷ்டலட்சுமி, கல்யாண செட் பொம்மைகள், குறைந்தபட்சம், 60 ரூபாய் முதல் 4 ஆயிரம் வரையில் கிடைக்கும்.பீங்கான் மண் பொம்மைகள் முதல் மிகப்பெரிய சுடுமண் பொம்மைகள் வரை விற்பனைக்கு வந்துள்ளன. களிமண் பொம்மைகள் மதுரையில் இருந்து அதிகளவு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அம்மன், விஷ்ணு, பள்ளிகொண்ட பெருமாள் பொம்மைகளை அதிகளவு மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்செல்கின்றனர். இவ்வாண்டு, கிருஷ்ணர் ஹம்ச வதம், நாரை வதம், அஷ்ட பாலகர், அஷ்ட பைரவர், திருப்பதி அன்னப்பெருமாள் போன்றவை புதுவரவாக வந்துள்ளன. தவிர, நவகிரகம், ராமர் பட்டாபிசேகம், பள்ளி செட், சொர்க்கவாசல், சயன பெருமாள், கிருஷ்ண லீலை போன்ற பொம்மைகள் கண்கவர் வண்ணங்களில் இடம்பெற்றுள்ளன. கொலு வைப்பதற்காக படிகட்டுகள் 5 அடி முதல் 7 அடியில் விற்பனைக்கு உள்ளதால், ஆர்வத்துடன் மக்கள் வாங்கிச்செல்கின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.பழநி கோயிலில் கோடை விடுமுறை நாளை ... மேலும்
 
temple news
சாயல்குடி; அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் வருகிற மே 29 வரை நீடிக்கிறது. சுட்டரிக்கும் கத்திரி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு பெண்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலையில் உள்ள நாதநீராஜனம் தலத்தில் உலக நன்மைக்காக  பெருமாளை வேண்டி இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar