Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகாராஜா சுவாமி கோயிலில் கொடைவிழா 50 கிலோ தங்கத்தில் துர்கை அம்மன் சிலை 50 கிலோ தங்கத்தில் துர்கை அம்மன் சிலை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் உழவாரப்பணி
எழுத்தின் அளவு:
விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் உழவாரப்பணி

பதிவு செய்த நாள்

26 செப்
2019
11:09

திருப்பூர்: நவராத்திரி விழாவை முன்னிட்டு, திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நேற்று உழவாரப்பணி நடந்தது. திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஆண்டு தோறும் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கோவிலில் கொலு வைத்து வழிபாடும், குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. வரும், 28ம் தேதி இரவில் இருந்து, நவராத்திரி கொலு வழிபாடு துவங்க உள்ளது.

கோவில் வளாகத்தில், 13 படிக்கட்டுகளுடன் கூடிய கொலுமேடை அமைத்து, பல்வேறு வகையான கொலு பொம்மைகள் வைத்து அலங்கரிக்கப்படும். தினமும், சுமங்கலி பெண்கள், பக்தர்கள் கூடி, நவராத்திரி பூஜை செய்து, பிரசாதம் வழங்குவர். அதிக அளவில், சிறுவர், சிறுமிகள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், திருப்பூர் சிவனடியார் திருக்கூட்டத்தினர், கோவில் முழுவதும் நேற்று உழவாரப்பணி மேற்கொண்டனர். கோவில் உள் மற்றும் வெளி பிரகாரம், கர்ப்பகிரஹத்தை சுற்றியுள்ள முதல் சுற்றுப்பிரகாரம், மகா மற்றும் அர்த்த மண்டபம், 63 நாயன்மார் மண்டபம் ஆகிய பகுதிகளை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தனர். சிவனடியார்கள் கூறுகையில், ‘தேர்த்திருவிழா உட்பட, ஒவ்வொரு விழாவின் போதும், உழவாரப்பணி நடக்கும். கோவில் முழுவதையும் சுத்தம் செய்த பிறகு, மழை பெய்ததால், வெளிப்பிரகாரமும் சுத்தமாகிவிட்டது. உழவாரப்பணியில் ஈடுபடுபவர், இறைவனுக்கு தொண்டு செய்த புண்ணியத்தை பெறுகின்றனர்,’ என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 
temple news
டேராடூன்:  உத்தரகண்ட் மாநிலம் கௌரிகுண்ட் அருகே உள்ள கேதார்நாத் தாம் பகுதிக்கு மலையேற்றப் பாதை நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar