Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதிலமடைந்த 13ம் நூற்றாண்டு சிவன் ... பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் திருப்பவித்ரோத்சவம் பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழங்கால கல்வெட்டுகள் டிஜிட்டல் மயமாகின்றன
எழுத்தின் அளவு:
பழங்கால கல்வெட்டுகள் டிஜிட்டல் மயமாகின்றன

பதிவு செய்த நாள்

18 அக்
2019
12:10

அவிநாசி:பழங்கால கல்வெட்டுகளை, டிஜிட்டல் மயமாக்கும் பணி துவங்கியுள்ளது என, இந்திய தொல்லியல் துறை இயக்குனர் (கல்வெட்டு) முனிரத்னம் கூறினார். திருப்பூர் மாவட்டம், அவிநாசி பழங்கரையில் உள்ள தனியார் பள்ளியில், தொல்லியல் துறை சார்ந்த, கல்வெட்டு கண்காட்சி துவங்கியது.

இதில் பங்கேற்ற, இந்திய தொல்லியல் துறை இயக்குனர் (கல்வெட்டு) முனிரத்னம் கூறியதாவது: கர்நாடக மாநிலம் மைசூரு, தொல்லியல் துறை இயக்குனர் அலுவலகத்தில், கடந்த, 1886ல் கண்டறியப்பட்ட கல்வெட்டு துவங்கி, 2019ம் ஆண்டு வரையிலான, 76 ஆயிரம் கல்வெட்டுகள், பேணி, பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவற்றை டிஜிட்டல் மயமாக்கும் பணி நடந்து வருகிறது.இதன் மூலம், கல்வெட்டு சார்ந்த ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், கம்ப்யூட்டர் உதவியுடன், இணையதளத்திலேயே, அந்தந்த கால கட்டத்திற்குரிய கல்வெட்டுகள் குறித்து, துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். கல்வெட்டில் உள்ள எழுத்துகளை அந்தந்த மொழியிலேயே அறிந்துகொள்ளும் மொழி பெயர்ப்பு வசதியும், இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்ட உள்ளது. இந்திய அளவில், தமிழகத்தில் தான், மிக அதிகளவு கல்வெட்டுகள் உள்ளன. மெகா வடிவில் உள்ள, இவற்றின் படிவங்களை ஸ்கேன் செய்து, ஆன்லைனில் பதிவேற்றம் செய்வது, சவாலான பணி. இப்பணிகள், ஒன்றரை ஆண்டில் நிறைவு பெறும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை அருளும் சரஸ்வதி தேவி அவதார நாளாக வசந்த பஞ்சமி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; முருகனின் அறுபடை வீடுகளில், நான்காம் படை வீடான சுவாமிமலையில், தைப்பூச திருவிழா ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மதுரை; கள்ளழகர் சித்திரை திருவிழா முதல் நிகழ்ச்சியான ஆயிரம்பொன் சப்பர முகூர்த்ததிற்கான ஸ்தலாங்கம் ... மேலும்
 
temple news
ஜகார்த்தா: பொதுவாக உலகின் மிகப் பழமையான கலைப்படைப்புகள் என்றால், ஐரோப்பாவில் உள்ள பிரான்ஸ், ஸ்பெயின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar