Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தாமிரபரணி புஷ்கர நிறைவு விழா: ஆரத்தி ... ஏகாம்பரநாதர் கோவிலுக்கு அறிவிப்பு பதாகை வைத்தது நிர்வாகம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு அறிவிப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேனி வியர்த்த சிக்கல் சிங்காரவேலவர்: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 நவ
2019
11:11

நாகப்பட்டினம் : சூரசம்ஹாரத்திற்காக, முருக பெருமான், அன்னை வேல்நெடுங்கண்ணியிடம், சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி, சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில், நேற்றிரவு நடந்தது.

Default Image

Next News

அப்போது, முருகனின் மேனி வியர்த்தது, பக்தர்களை பரவசத்திற்கு உள்ளாக்கியது.நாகை அடுத்த சிக்கலில், பிரசித்தி பெற்ற, சிங்காரவேலவர் கோவில் உள்ளது. சூரசம்ஹாரம் இக்கோவிலில் தான், அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கிய முருகப்பெருமான், திருச்செந்துாரில் சூரனை, சம்ஹாரம் செய்தார் என்பது, கந்தபுராண வரலாறு. திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், கச்சியப்பர், சிதம்பரமுனிவர் ஆகியோரால் பாடல் பெற்ற இக்கோவிலில், கந்தசஷ்டி விழா, 28ம் தேதி, காப்பு கட்டுதலுடன் துவங்கியது. கந்தசஷ்டியின், ஐந்தாம் நாள் விழாவான நேற்று, சிங்காரவேலவர் தேவியருடன், திருத்தேரில் எழுந்தருளி, வீதியுலா வந்தார்.

துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துாரில் இன்று, சூரனை சம்ஹாரம் செய்வதற்காக, நேற்றிரவு, அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. மெய்சிலிர்த்தனர் அன்னையிடம், சக்திவேலை பெற்று, தம் சன்னிதியில் அமர்ந்த முருகப்பெருமானின் திருமேனியில், வியர்வை பூத்தது. சன்னிதியின் சுவர்களிலும், வியர்வை துளிகள் அரும்பியிருந்த காட்சி, பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. தொடர்ந்து, இரவு, 12:00 மணிக்கு, முருகப் பெருமானுக்கு மகா அபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா இன்று நடந்தது. ... மேலும்
 
temple news
திருச்சி; சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் தைப்பூசத் திருவிழாவின்  5ம் நாளில் உற்சவ ... மேலும்
 
temple news
வாரணாசி;  காசியின் பகவதி அன்னபூர்ணேஸ்வரியின் பிராண பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில், 54வது திவ்ய தேசமாக விளங்குகிறது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar