Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

தஞ்சை அரசாளும் மீனாட்சி! மூன்றடுக்கு கோயில்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பேச்சாளராக பேச்சியை வணங்குங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2019
12:11

புராணக்கடவுளர்களுக்கும் சிறுதெய்வங்களுக்கும் நிறைய தொடர்பு உண்டு. கிராமப்பகுதிகளில் பலவிதமான பெண் தெய்வ வழிபாடு உண்டு. இதில் முப்பெரும் தேவியராகப் போற்றப்படும் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி மூவருமே வேறுபெயர்களில் இடம்பெற்றுள்ளனர். கல்விக் கடவுளாகிய சரஸ்வதிக்கு நாமகள், வாக்தேவி, கலைமகள் என்று பெயர்கள் உண்டு. நாமகள் என்பதற்கு நம் நாவில் உறைந்திருப்பவள் என்று பொருள் கூறுவர். நாமகளே நாட்டுப்புற தெய்வங்களில் பேச்சியம்மனாக விளங்குகிறாள். பேச்சாளர்களைப் பாராட்டும் போது, ‘ஆகா! இவர் முத்து முத்தாப் பேசுபவர்’ என்று பெருமையாகச் சொல்வர். பேச்சியம்மனையும் ‘முத்துப்பேச்சி’ என்று சொல்வர். பேச்சுக்கலை மற்றும் கல்வியில் சிறக்க விரும்புபவர்கள் பேச்சியம்மனை வழிபடுவது நன்மை தரும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar