Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புட்டபர்த்தியில் சாய்பாபாவின் மகா ... திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் அமைச்சர் சாமி தரிசனம்! திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவிபட்டினம் நவபாஷணம் நடைபாதை பணி முடிவதில் தாமதம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 ஏப்
2012
10:04

ராமநாதபுரம் : தேவிபட்டினம் நவபாஷணத்திற்கு செல்லும் நடைபாதை புதுப்பிக்கும் பணி துவங்கி மாதக்கணக்கில் நடந்து வருவதால், நவக்கிரகங்களை வழிபட செல்லும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். இங்கு சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பூங்கா, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதால் பயணிகள் உள்ளே நுழைவதற்கே அச்சப்படுகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் முக்கியம் வாய்ந்த சுற்றுலா ஸ்தலம் தேவிபட்டினம் நவபாஷணம். இங்கு வழிபட்டால் தடைகள் நீங்கும் என்ற நம்பிக்கையால், நவபாஷணத்திற்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பக்தர்கள், சிரமமின்றி சென்று வர நடைபாதை புதுப்பிக்கும் பணி ரூ.12.60 லட்சத்தில் துவக்கப்பட்டது. விலைவாசி உயர்வால் திட்டமதிப்பீடு மேலும் உயர்த்தப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. பணிகள் துவங்கியவுடன் நவபாஷணத்திற்கு செல்வதற்கு, கடலில் இறங்கி சிறிது தூரம் நடந்து செல்லும் வகையில் மாற்றுவழி ஏற்படுத்தப்பட்டது. இந்த வழி வயோதிகர்கள் செல்ல சிரமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. புதுப்பிக்கும் பணி துவங்கி மாதக்கணக்காகியும், பணி முடியாமல் இழுபறியாகவே உள்ளது. சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.21 லட்சத்தில் இங்கு துவக்கப்பட்ட பூங்கா தற்போது முள்செடிகள் வளர்ந்தும், மாலையில் "பார் ஆகவும் இரவில் சமூகவிரோதிகளின் கூடாரமாகவும் மாறிவிட்டதால் சுற்றுலா பயணிகள் பூங்காவிற்குள் செல்லவே அச்சப்படுகின்றனர். ராமநாதபுரம் தேவஸ்தான திவான் மகேந்திரன் கூறியதாவது: கடலுக்குள் வேலை நடப்பதால் தாமதம் ஏற்படுகிறது. இரண்டு மாதங்களில் பணி முடிந்து நடைபாதை பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய மடாதிபதியாக, ஸ்ரீசத்ய வெங்கட் சூர்ய சுப்ரமண்ய கணேச சர்மா ... மேலும்
 
temple news
பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி நாள் திருதியை.  சயம் என்றால் தேய்தல் என்று ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (ஏப்.,29) துவங்கியது. காலை ... மேலும்
 
temple news
வள்ளிமலை; வேலுார் மாவட்டம், பொன்னை அருகே அமைந்துள்ளது வள்ளிமலை. வள்ளிமலை அடிவாரம் மற்றும் மலை ... மேலும்
 
temple news
விருத்தாச்சலம் ; விருத்தாச்சலம் அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் கிருத்திகையையொட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar