Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் 36,000 பேருக்கு மட்டுமே ... சபரிமலை கோயிலை அசுத்தப்படுத்தாதீர்கள்: மேல்சாந்தி வேண்டுகோள் சபரிமலை கோயிலை ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் டிச. 26, 27ல் சுவாமி தரிசன நேரம் குறைப்பு
எழுத்தின் அளவு:
சபரிமலையில் டிச. 26, 27ல் சுவாமி தரிசன நேரம் குறைப்பு

பதிவு செய்த நாள்

18 டிச
2019
10:12

சபரிமலை, :சூரிய கிரஹணம், மண்டல பூஜைக்காக சபரிமலையில், டிச., 26, 27ல் தரிசனம், நெய் அபிஷேக நேரம் குறைகிறது. அதற்கேற்ப பயணத்தை, பக்தர்கள் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். சபரிமலையில், மண்டல காலம் நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது.

கடைசி இரண்டு நாட்கள் தரிசனம், நெய் அபிஷேக நேரம் மாற்றப்பட்டுள்ளது. டிச., 26 அதிகாலை, 3:00 மணிக்கு நடை திறந்த பின், நெய் அபிஷேகம் துவங்கி காலை, 6:45 வரை நடக்கும். பின் உஷபூஜை முடிந்து, சூரிய கிரஹணத்துக்காக, 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும். 11:13 மணிக்கு கிரஹணம் முடிந்து, 11:30 மணிக்கு நடை திறக்கப்படும். பின், ஒரு மணி நேரம் நெய் அபிஷேகம் நடக்கும். உச்சபூஜைக்கு பின் பகல், 2:00 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு தங்க அங்கியை வரவேற்க, சரங்குத்திக்கு தேவசம் போர்டு ஊழியர்கள் புறப்படுவர்.


மாலை, 6:30 மணிக்கு தங்க அங்கி அணிவித்து, தீபாராதனை நடந்த பிறகே தரிசனம் நடத்த முடியும். கிரஹணம் மற்றும் உச்சபூஜை முடிந்து, நடை அடைக்கப்பட்ட பிறகும், மாலை, 4:30 மணி வரை பக்தர்கள், 18 படியேற அனுமதிக்கப்படுவர். டிச., 27 அதிகாலை, 3:00 மணிக்கு நடை திறந்த பின் காலை, 9:30 மணி வரை நெய் அபிஷேகம் நடக்கும். பின், மண்டல பூஜை பணிகள் தொடங்கும். காலை, 10:00 முதல், 11:40 மணி வரை, கும்ப ராசியில் மண்டல பூஜை நடக்கும்.மதியம், 1:00 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டதும், 41 நாள் மண்டல காலம் நிறைவு பெறும்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar