Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இந்த வார பிரசாதம் செலவே இல்லாமல் யாகம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கடமையைச் செய்வதில் தானே ஆனந்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 டிச
2019
04:12

* பலமுறை வற்புறுத்திய பின் ஒரு செயலை முடிப்பது பண்பாகாது. தானே  தனக்குரிய கடமையைச் செய்வதே மகிழ்ச்சிக்கான வழி.   
* மனம் உற்சாகமுடன் இருக்க அதிகாலையில் எழுவதே நல்லது.
* பெரியவர்கள் இருக்குமிடத்தில் பேசும் போது, வாதங்களை முகத்தில்  அடித்தாற் போல சொல்ல கூடாது.
* கணவர், குடும்பம், தர்மம் என நல்லனவற்றைக் காப்பதே பெண்களுக்கு  பெருமை.
* கெட்டவருக்கு  உதவினால் அழிவு உண்டாகும். நல்லவருக்கு உதவினால்  நம்மையும் ஒரு பொருட்டாக உலகம் மதிக்கும்.
* நல்ல நூல்கள், பெரியோரின் அறிவுரைகளை ஒருபோதும் மறக்க கூடாது.
* நல்லவரைக் காண்பது, அவரது அறிவுரை கேட்பதும், அவரோடு பழகுவதும்,  அவரது நற்குணத்தைப் புகழ்வதும் நன்மையளிக்கும்.  
* பெரிய மடல்கள் கொண்ட தாழம்பூவை விட,  சிறிய இதழ்கள் கொண்ட  மகிழம்பூவிற்கு மணம் அதிகமுண்டு.  கடலில் நிறைய நீர் இருந்தும் தாகம்  தணிக்காது. ஆனால் ஊற்று நீர் குறைவாக இருந்தாலும் குடிக்கலாம்.
* பொன் குடம் உடைந்த பின்னும் பொன்னாகவே இருக்கும். அது போல  பண்புள்ள செல்வந்தர் வறுமை அடைந்தாலும் முடிந்த வரை உதவிகளை  செய்வர்.  
* உடலோடு பிறந்து நோய் நம்மைக் கொல்கிறது. அதுபோல  உடன்பிறந்தவர்களால் தீமை ஏற்படலாம். எங்கோ மலையில் விளைந்த மூலிகை  நோய் தீர்ப்பது போல அறிமுகம் இல்லாத யாரோ ஒருவர் கூட நமக்கு  உதவலாம்.  
* கல் பிளந்தால் மீண்டும் இணையாது. கோபத்தால் பிரிந்த கெட்டவர்கள்   சேர  மாட்டார்கள். நீரில் ஏற்பட்ட பிளவு தோன்றிய பொழுதே மறையும். அது போல  நல்லவர்களின் கோபம் உடனே மறையும். - அறிவுறுத்துகிறார்அவ்வையார்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
புதன் தலமான திருவெண்காடு பதிகத்தை தினமும் படியுங்கள்; ஓதுவார் பண்ணுடன் பாடுவதைக் ... மேலும்
 
தேரோட்டத்தில் முருகப்பெருமான் ஏறி அருள்புரிவதை தரிசிக்க ஏற்றம் ... மேலும்
 
கட்டாயமில்லை. அமாவாசையன்று சாத்தினால் ... மேலும்
 
கட்டாயம். எங்கு வசித்தாலும் வாசல் ... மேலும்
 
நல்லது. பிரச்னையில் இருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar