Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் ஜன., 15ல் மகர ஜோதி தரிசனம் சபரிமலையில் மூன்று நாட்களில் 3 லட்சம் பேர் தரிசனம் சபரிமலையில் மூன்று நாட்களில் 3 ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
புல்மேடு பாதையில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:
புல்மேடு பாதையில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு

பதிவு செய்த நாள்

02 ஜன
2020
01:01

சபரிமலை: வனத்துறையின் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் புல்மேடு பாதை வழியாக வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தமிழக பக்தர்களுக்கு அதிகமாக பயன்படும் பாதைகளில் புல்மேடு பாதையும் ஒன்று. வண்டிபெரியாறில் இருந்து சத்திரம், புல்மேடு, பாண்டித்தாவளம் வழியாக சன்னிதானம் வரமுடியும். சத்திரத்தில் இருந்து சன்னிதானம் வரை 12 கி.மீ.,துாரம் நடக்க வேண்டும். உப்புப்பாறை வரை உள்ள ஆறு கி.மீ. துாரத்தில் ஐந்து இடங்களில் வனத்துறை சார்பில் கொதிக்க வைக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது.

புல்மேட்டில் வனத்துறை சேவை மையத்தில் கஞ்சி, கிழங்கு போன்ற உணவு வகைகள் கிடைக்கிறது.வனத்துறையின் யானை பறக்கும் படை அதிகாரிகளின் பரிசோதனைக்கு பின்னரே பக்தர்கள் புல்மேடு பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். சத்திரத்தில் இருந்து பக்தர்கள் குழுக்களாக அனுப்படுகின்றனர். இந்த சீசனில் இதுவரை காட்டு விலங்குகளால் பக்தர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நடப்பு சீசனில் நேற்று வரை 34 ஆயிரத்து 629 பேர் தரிசனம் நடத்தியுள்ளனர். கடந்த சீசனை விட 10 ஆயிரம் பேர் அதிகம். மகரவிளக்கு நெருங்கும் போது இப்பாதை வரும் பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இங்கு பி.எஸ்.என்.எல். தற்காலிக டவர் அமைக்க உள்ளது. மகரஜோதி தரிசனத்துக்கு இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை; சபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனம் நடக்கிறது. காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று(ஜன.,14) மகரஜோதி தரிசனம் காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் திருவாபரணங்கள் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டு பறக்க, பக்தர்களின் சரண கோஷம் விண்ணைத் தொட பந்தளத்தில் இருந்து ... மேலும்
 
temple news
சபரிமலை:: சபரிமலையில் மகரஜோதிக்கு முன்னோடியாக எருமேலியில் இன்று பேட்டை துள்ளல் நடக்கிறது. நாளை ... மேலும்
 
temple news
சபரிமலை; ‘சபரிமலையில் ஜன.14 ஜன. 18 வரை திருவாபரணம் அணிந்த ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்க முடியும்’’ என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar