Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் ராட்டின ... மார்கழி மாத பஜனை திருவீதி உலா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அர்த்தநாரீஸ்வரர் கோவில் மரகதலிங்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜன
2020
11:01

திருச்செங்கோடு, அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் உள்ள, மரகத லிங்கத்தின் உண்மை தன்மை குறித்து, குழு அமைத்து ஆராய வேண்டும், என, திருத்தொண்டர் படை நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருச்செங்கோடு கோவில், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற திருத்தலம். சில ஆண்டுகளுக்கு முன்பு, அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு சொந்தமாக இருந்த மரகதலிங்கம், ஈரோடு மாவட்டத்தில் தனியார் விடுதியில் சிலை தடுப்பு பிரிவினரால் மீட்கப்பட்டது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அதன் பின், இந்து சமய ஆணையர் உத்தரவின் பேரில், தற்போது கோவிலில் உள்ள மரகத லிங்கத்தின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. ஆய்வு ரகசியமாக நடத்தப்பட்டதோடு சரி. மரகதலிங்கத்தின் உண்மை தன்மை கண்டுபிடிக்க, தனிக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். ராமேஸ்வரம் கோவிலில், மூலவரை படம் எடுத்து வெளியிட்டதாக பரவி வரும் சர்ச்சை தேவையில்லை. பொதுமக்கள் பலர் அறியட்டும்; மறைத்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை. மூலவரை புகைப்படம் எடுக்கக் கூடாது என சட்டத்தில் தடையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; சித்திரை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
தேவகோட்டை; தேவகோட்டை ரங்கநாத பெருமாள் கோயில் சித்திரை பிருஹ்மோத்ஸவ விழா ஏப். 27 ல் கொடியேற்றம் காப்புக் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; புண்ணிய தீர்த்த யாத்திரை ரயில் ஜூன் 6ல் பயணிகளுடன் திருநெல்வேலியிலிருந்து புறப்படும் என ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; சித்திரக்குடி வயல்வெளியில் புதைந்திருந்த 9-10ம் நூற்றாண்டினை சேர்ந்த சோழர் கால நந்தி சிலை, ... மேலும்
 
temple news
குலம் என்றால் குடும்ப பாரம்பரியம் என்று பொருள். நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar