Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீராமஜெயம் எழுதுவது! பம்பரம் தானாக சுற்றுமா?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஒரு பழமொழி தெரியுமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜன
2020
03:01

குருவிக்கு தக்கது ராமேஸ்வரம்‘குருவிக்கு தக்கது ராமேஸ்வரம்’ என்று பழமொழி சொல்வார்கள். குருவிக்கும் மதுரைக்கும் சம்பந்தமுண்டு. திருவிளையாடல் புராணத்தில் கருங்குருவிக்கு அருளியலீலையில் சொக்கநாதப் பெருமான் ஒரு குருவியின் சாபம் தீர்த்த வரலாறு வருகிறது. ராமேஸ்வரத்தைப் பொறுத்தவரை அவ்வூரின் நாயகன் ராமன். ராமபாணத்திற்கு தப்பியவர் யாருமில்லை. விஷ்ணு கிருஷ்ணாவதாரம் எடுத்த காலத்தில், ஜராசந்தன் என்பவனிடம் பலமுறை தோற்றிருக்கிறார். காரணம், அவர் போர்முறைக்காக சில தகிடுதத்தங்களைச் செய்ய வேண்டியிருந்தது. ஆனால், ராமன் போர்க்களத்தில் நின்ற காலத்தில் கூட ஆயுதமின்றி நின்ற ராவணனைக் கொல்லாமல் ‘இன்று போய் நாளை வா’ என்று சொல்லி தர்மத்தையும் சத்தியத்தையும் காத்தார். ராமனின் குறி தப்பாது என்பதை ‘குறிக்கு தக்கியது ராமசரம்’ என்று குறிப்பிடுவர். அதுவே மருவி ‘குருவிக்கு தக்கது ராமேஸ்வரம்’ என்றாகி விட்டது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
பத்ததி என்பது ‘வழி’. வேதம், ஆகம நெறிமுறைகளை விளக்கும் ... மேலும்
 
27 அல்லது 54 அல்லது 108 இந்த மூன்றில் ஏதாவது ஒரு எண்ணிக்கையில் ... மேலும்
 
காதல் உணர்வை ... மேலும்
 
உண்மையாக உங்கள் மீது அக்கறை இருப்பவர்கள் சொன்னால் கேட்கலாம். அவர் சொல்வது உங்களுக்கு சரியாக ... மேலும்
 
கட்டாயம் பாராட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar