கன்னிவாடி :கன்னிவாடி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் ஏகாதசி சிறப்பு பூஜை நடந்தது. சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந் தது. இதே போல் செம்பட்டி கோதண்டராமர் கோயில், சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் ஏகாதசி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது.