Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இது கண்ணீர் கதை நால்வர் காட்டிய நல்லவழி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
திருநீறில் குளிப்போமா...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2020
05:02

மார்க்கண்டேயரின் உயிரைப் பறிக்க வந்த எமனைக் காலால் உதைத்தார் சிவன். இதன்பின் தனது துாதர்களிடம், ‘‘திருநீறு பூசிய சிவனடியார்களைக் கண்டால் வணங்குங்கள்’’ என உத்தரவிட்டான் எமன்.  நெற்றியில் பூசியவரைக் காப்பதால் திருநீறுக்கு,  காப்பு, ரட்சை என்றும் பெயருண்டு.  மதுரையில் அருள்புரியும் சொக்கநாதர் மீது ஞானசம்பந்தர் பாடிய ‘மந்திரமாவது நீறு’  பதிகம் திருநீற்றின் மகிமையை விளக்குகிறது. சுட்டுவிரல், நடுவிரல், மோதிரவிரல் மூன்றாலும் திருநீறை எடுத்து, ‘சிவாயநம’ என்ற மந்திரம் சொல்லி பூச வேண்டும். இப்படி பூசுவதற்கு ‘திருநீற்று குளியல்’ என்று பெயர்.  குளித்தபின் நெற்றியில் திருநீறு பூசினால் அது இரண்டாவது முறை குளித்ததற்குச் சமம். இதன் மகிமையை ‘நீறில்லா நெற்றி பாழ்’ என அவ்வையார் எதிர்மறையாகச் சொல்லியுள்ளார். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar