Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இந்த வார பிரசாதம்: மோதகம் தென்னாடுடைய சிவனே போற்றி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மழை பெய்வது யாருக்காக?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2020
03:03

* நல்லவர் ஒருவரும் இல்லாத நிலையில் உலகில் மழை பெய்வது நிற்கும்.
* எண்ணம், சொல், செயலால் மனிதன் அடக்கத்தை பழக வேண்டும்.
* கடவுளுக்கு படைத்த பின்னரே தினமும் உணவைச் சாப்பிட வேண்டும்.
* தர்ம வழியில் தேடிய பணத்தில் வேதம் விதித்த கடமைகளைச் செய்ய வேண்டும்.
* எப்போதும் கடவுளின் திருநாமம் சொல்வோருக்கு குறையேதும் ஏற்படாது.
* தர்மம் என்னும் தோணியில் பயணித்தால் வாழ்க்கை என்னும் கடலை எளிதாக கடக்கலாம்.  
* பேராசை கொண்டவனுக்கு அறிவு ஒருபோதும் வேலை செய்யாது.  
* கோபத்தை குறைத்தால் எல்லா துன்பங்களில் இருந்து விடுபட முடியும்.   
* புலன்களின் கவர்ச்சி அறிஞர்களைக் கூடத் தடுமாறச் செய்யும்.
* தர்மத்தில் நம்பிக்கை இல்லாதவனுக்கு  வாழ்வில் பிடிப்பு ஏற்படாது.
* வேதத்தின் முடிவு உண்மை. உண்மையின் முடிவு அடக்கம். அடக்கத்தின் முடிவு மோட்சம். இதுவே முடிவான தீர்மானம்.  
* கலியுகத்தில் செய்யும் தவம், பிரம்மசரியம், ஜபத்தால் குறுகிய காலத்தில் அதிக பலன் கிடைக்கும்.
* தர்மம் இருக்குமிடத்தில் தான் கடவுள் வாழ்கிறார்.
* சந்தேகம் இன்றி கடவுளைச் சரணடைது ஒன்றே கல்வியின் பயன்.
* வேதம் வகுத்த முறைப்படி கட்டுப்பாடு மிக்கதாக வாழ்வு இருக்க வேண்டும்.
* வீண் பேச்சை தவிர்த்து பயனுள்ளதை மட்டும் பேச வேண்டும்.
* உயிருடன் இருக்கும் வரை ஒருவனின் பிறவிக்குணம் மாறுவதில்லை.  - சொல்கிறார் வியாசர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
பெங்களூரு குமாரசாமி லே -அவுட்டில் உள்ளது ஸ்ரீ 108 கணேசா கோவில். பெயருக்கு ஏற்றாற் போல, 108 கணேச ... மேலும்
 
temple news
பெங்களூரு கோரமங்களாவில் உள்ளது ஸ்ரீ பிரசன்ன கணபதி கோவில். இவரை ‛டெக்கி கணேசா’ எனவும் அழைக்கின்றனர். ... மேலும்
 
temple news
பெங்களூரு கஸ்தூரிபா சாலையில் உள்ளது ஸ்ரீ பிரசன்ன கணபதி கோவில், ‛டிராபிக் கணேசா’ கோவில் என கூறினால் ... மேலும்
 
temple news
பெங்களூரு ஜெய நகரில் உள்ளது ஸ்ரீ சக்தி கணேசா கோவில். பழமையான கோவில்களின் ஒன்றாகும். வேலைவாய்ப்புகள் ... மேலும்
 
temple news
பெங்களூரு கே.ஆர்., புரத்தில் உள்ளது ஸ்ரீ கட்டே கணேசா கோவில். மாலை நேரங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar