Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
படிச்சா தான் மதிப்பு! உழைக்கும் கரங்களே உயர்ந்தவை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இறைவனின் கோபத்து ஆளாகதீர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2020
04:03

வட்டி வாங்கினால், ஒரு ஊரே பாழடையும் என்கிறார்கள் அண்ணல் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். அவர்களது கருத்தைக் கேளுங்கள்.வட்டி எவ்வளவு தான் வருமானத்தைப் பெருக்கினாலும், அதன் முடிவு குறைந்து போகக்கூடியதே. அல்லாஹ்வைப் பயந்து, (இறைவனுக்குப் பயந்து) உண்மை பேசி வியாபாரம் செய்பவர்களைத் தவிர, மற்ற வியாபாரிகள் மறுமை நாளில் பாவிகளாக எழுப்பப்படுவார்கள். வட்டி வாங்கி அதை உண்ணச்செய்பவன், அதன் கணக்கை எழுதுபவன், அதன் சாட்சியாளன் அனைவரும் பாவத்தில் சமமானவர்கள். எந்த ஊரில் வட்டியும், விபசாரமும் பெருகி இருக்குமோ, அந்த ஊர் பாழடைந்து போகாமல் இருக்காது. எவர்களிடத்தில் வட்டியும், விபசாரமும் பெருகி இருக்குமோ, அவர்கள் அல்லாஹ் வின் வேதனைக்கு தங்களைத் தயார் செய்து கொள்கிறார்கள்.வட்டியின் கொடுமை பற்றி மேற்கண்டவாறு சொன்ன அண்ணலார், வட்டி வாங்கி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும் சபிக்கவும் செய்தார்கள். வட்டி வாங்குவதை யும், கொடுப்பதையும் தவிர்ப்போமே!

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
பிறந்த நட்சத்திரம், அறுபது வயது (மணிவிழா), தமிழ் மாதப்பிறப்பு அன்று செய்வது நல்லது. ... மேலும்
 
கூடாது. அருகம்புல், பூமாலை சாத்துங்கள்.   ... மேலும்
 

அன்பே சிறந்தது ஏப்ரல் 05,2026

* பகையோடு விருந்து சாப்பிடுவதை விட அன்பாக கூழ் குடிப்பது மேல்.* வாய் அடக்கமாக இருக்கட்டும். உதடுகளை ... மேலும்
 

உஷ்... ஏப்ரல் 05,2026

இயற்கையின் சீற்றத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என மக்கள் கவலைப்படுகின்றனர். இயற்கையின் ... மேலும்
 

பதவி வருது ஏப்ரல் 05,2026

கீழ்க்கண்ட பண்பு உள்ளவரை ஆண்டவர் கைவிட மாட்டார். பதவியும் தேடி வரும். * மனிதர்களை நேசித்தல்.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar