Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உலகளந்த பெருமாள் கோவில் ... அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை நடை அடைப்பு: சரண கோஷமின்றி பங்குனி பூஜை
எழுத்தின் அளவு:
சபரிமலை நடை அடைப்பு: சரண கோஷமின்றி பங்குனி பூஜை

பதிவு செய்த நாள்

19 மார்
2020
10:03

சபரிமலை, பக்தர்களின் சரண கோஷ முழக்கம் இல்லாமல் சபரிமலையில் பங்குனி மாத பூஜைகள் முடிந்து நடை அடைக்கப்பட்டது. பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை கடந்த 13-ம் தேதி மாலை 5.00 மணிக்கு திறக்கப்பட்டது.

கொரோனா பீதி காரணமாக பக்தர்கள் சபரிமலை வருவதை தவிர்க்க வேண்டும் என்று தேவசம்போர்டு வேண்டுகோள் விடுத்திருந்தது. நடை திறந்த நாளும், அதற்கு அடுத்த நாளும் பக்தர்கள் வந்தனர். அதன் பின் ஓரிருவர் மட்டுமே வந்தனர். நேற்று மிகவும் குறைவாக இருந்தது. இதனால் சரண கோஷம் எதிரொலிக்கும் சன்னிதானம் அமைதியாக காணப்பட்டது. படிபூஜை, களபாபிஷேகம், நெய் அபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. உஷபூஜை, உச்சபூஜை, தீபாராதனை, அத்தாழபூஜை போன்றவை மட்டும் நடைபெற்றது. நேற்று இரவு நடை அடைக்கப்பட்டது.பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவுக்காக மார்ச் 28 மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும். 29 காலை 9:15 மணிக்கு கொடியேற்று நடக்கிறது. ஏப்ரல் 7 இரவு நடை அடைக்கப்படும். பக்தர்களுக்கு கட்டுப்பாடு தொடரும் என தெரிகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, வீடு மற்றும் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விஷ்ணு ... மேலும்
 
temple news
ஆடிக்கிருத்திகை; திருத்தணி முருகன் கோவிலில் குவியும் பக்தர்கள்.. காவடிகளுடன் பரவசம்திருத்தணி; ... மேலும்
 
temple news
மாதான முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ ... மேலும்
 
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar