Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொரோனாவை தடுக்க ஏகாம்பர ஈஸ்வரர் ... கோவில் கட்ட தோண்டிய பள்ளத்தில் காளி சிலை கோவில் கட்ட தோண்டிய பள்ளத்தில் காளி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வழிபாட்டு தலங்களில் கிருமிநாசினி தெளிப்பு
எழுத்தின் அளவு:
வழிபாட்டு தலங்களில் கிருமிநாசினி தெளிப்பு

பதிவு செய்த நாள்

27 மார்
2020
02:03

திருப்பூர்: திருப்பூரில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அனைத்துப் பகுதியிலும் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வகையில், திருப்பூர் மாநகராட்சியில் பணியாற்றும் சுகாதார பிரிவினர் மற்றும் துாய்மைப் பணியாளர்கள் விடுமுறையின்றி பணியாற்றி வருகின்றனர்.திருப்பூரிலுள்ள அனைத்து பகுதிகளிலும், ரோடுகள், தெருக்கள், வீதிகளில் கிருமி நாசினி தொடர்ந்து தெளிக்கும் பணி நடந்து வருகிறது. கோவில், சர்ச் மற்றும் மசூதிகள் அமைந்துள்ள வீதிகளில் நேற்று சுகாதார பிரிவினர் கிருமி நாசினி தெளித்தனர்.தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் மும்முரமாக நடந்து வருவதால், துாய்மை பணியாளர்கள் அனைவரும் காலை முதல் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் மாநகராட்சியின் அம்மா உணவகம் மூலம் காலை மற்றும் பகல் நேர உணவு வழங்கப்படுகிறது.அருகே பணியாற்றும் ஊழியர்கள் நேரடியாக சென்று உணவருந்துகின்றனர். வேறு பகுதியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உணவு பொட்டலம் தயார் செய்து ஊழியர்கள் மூலம் அவர்கள் பணியாற்றும் இடங்களுக்கு கொண்டு சென்று சேர்க்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா;  நந்தியாலில் உள்ள ஸ்ரீசைலம் ஸ்ரீ பிரமராம்பா மல்லிகார்ஜுன சுவாமி வர்ல தேவஸ்தானத்தில் ... மேலும்
 
temple news
வாடிப்பட்டி: பரவை முத்துநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனின் ... மேலும்
 
temple news
விஜயநகரா: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், முதன் முறையாக, ஹம்பிக்கு வந்தார். வரலாற்று பிரசித்தி ... மேலும்
 
temple news
டில்லி; இந்தியா வந்துள்ள மங்கோலியாவின் ஜனாதிபதி குரேல்சுக் உக்னா தனது குடும்பத்தினறுடன் டில்லி ... மேலும்
 
temple news
அன்னுார்: அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் 2 கோடி ரூபாயில் தங்க தேர் அமைக்கும் பணி நடைபெற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar