Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சமூக விலகலுக்கு உதவும் பாரம்பரிய ... வீடுகளில் வேப்பிலை தோரணம் மஞ்சள் தண்ணீர் தெளித்து சுத்தம் வீடுகளில் வேப்பிலை தோரணம் மஞ்சள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னமலை முருகன் கோவிலில் காவடி திருவிழா ரத்து
எழுத்தின் அளவு:
அன்னமலை முருகன் கோவிலில் காவடி திருவிழா ரத்து

பதிவு செய்த நாள்

30 மார்
2020
02:03

மஞ்சூர்: அன்னமலை முருகன் கோவிலில் நடப்பாண்டு காவடி பெருவிழா கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மஞ்சூர் அருகே பிரசித்தி பெற்ற அன்னமலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் காவடி பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான முருக பக்தர்கள் பங்கேற்கின்றனர். நடப்பாண்டு திருவிழா வரும் ஏப்., 14ஆம் தேதி நடப்பதை யொட்டி அதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 24 ஆம் தேதி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இந்த உத்தரவு ஏப்.,14 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், இம்முறை பிரசித்திபெற்ற காவடி பெருவிழா நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பதுடன், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவும் கோவில் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. கோவில் ஸ்தாபகர் குரு கிருஷ்ணா நந்தா ஜி கூறுகையில்," அன்னமலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் காவடி பெருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது இம்முறை அதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வந்த நிலையில் பாரத பிரதமரின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் இம்முறை காவடி பெருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது." என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி, திருஆவினன்குடி, குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் அரோகரா கோஷத்துடன் நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவிலில் 17 ஆண்டுகள் பின் இன்று ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், சோமவார சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் நான்காவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை ராம் நகர் கோதண்டராம சுவாமி ... மேலும்
 
temple news
பாட்னா: பீஹாரில், ஏழுமலையான் கோவிலை கட்டுவதற்கு அம்மாநில அரசு, 10.11 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி உள்ளதாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar