Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆஞ்சநேயர் கோவிலில் அட்சய திருதியை ... ரம்ஜான் சிந்தனைகள் - 3: எல்லாம் இறைவன் விருப்பம் ரம்ஜான் சிந்தனைகள் - 3: எல்லாம் இறைவன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பதி நேர்த்திக்கடன் பணத்தை வழங்கிய மூதாட்டி!
எழுத்தின் அளவு:
பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பதி நேர்த்திக்கடன் பணத்தை வழங்கிய மூதாட்டி!

பதிவு செய்த நாள்

27 ஏப்
2020
10:04

போத்தனுார்: நேர்த்திக்கடன் செலுத்த சேமித்து வைத்திருந்த, 1400 ரூபாயை ஏழை எளியோருக்கு உதவ வழங்கினார், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மூதாட்டி.
ஊரடங்கு அமலில் உள்ளதால், கூலி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தொண்டு நிறுவனத்தார், தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் உணவு, மளிகை, காய்கறி பொருட்களை கொடுத்து உதவி வருகின்றனர். சுந்தராபுரம் அருகே வசிக்கும் முத்துகணேஷ், ஆர்.எஸ்.எஸ்.,ன் சேவா பாரதி மூலம், சுந்தராபுரம், பிள்ளையார்புரம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் உணவு வினியோகித்தார். இதுகுறித்து அப்பகுதியிலுள்ள மேல்குடியிருப்பு, ஆதிசக்தி நகரில் வசிக்கும் பாக்கியம்மாள், 63 எனும் மூதாட்டி கேள்விப்பட்டார். திருப்பதி கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த, சேமித்து வைத்திருந்த, 1,400 ரூபாயை முத்துகணேஷிடம் வழங்கினார்.

முத்துகணேஷ் கூறுகையில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மூதாட்டி, தான் குணமானால் திருப்பதிக்கு வருவதாக வேண்டி, காணிக்கை சேர்த்து வந்துள்ளார். தற்போதைய சூழலில் பசியால் வாடுவோருக்கு உதவுவதே மேல் எனக்கூறி, ஐந்து ரூபாய் நாணயங்களாக, 1,400 ரூபாய் வழங்கினார். இதில் வாங்கப்பட்ட பொருட்களை, தேவைப்பட்டவர்களுக்கு வழங்கினோம், என்றார். இம்மூதாட்டியின் மகன் பெயின்டர் தொழில் செய்கிறார். தற்போது அவருக்கும் வேலை கிடையாது. இருப்பினும் மூதாட்டி, பிறருக்கு உதவியது அனைவர் மனதையும் உருக்கியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புனித நீராடி வழிபட அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம்  கிடைக்கும்.மாசி மாதம் முழுவதுமே ... மேலும்
 
temple news
சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும், ஒரே நேர்கோட்டில் வரும் போது, பூமியின் நிழல் சந்திரன் மீது ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மாசி மகம் பௌர்ணமி திதியும் மகம் நட்சத்திரமும் இணையும் ஒரு புண்ணிய நாளாகும். மாசி ... மேலும்
 
temple news
ஈரான் இஸ்ரேல் போரில் பொது மக்கள் பாதிக்காமல் இருக்க கோளறு பதிகம் மற்றும் நெடுங்காலம் பதிகம் ஆகிவற்றை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar