Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உண்மையை மறைக்காதீர் முதலில் கடமை பிறகு உரிமை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
விழிப்புடன் செயல்படுவோம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2020
05:07


ஒரு அழகிய பட்டணத்தின் ஓரத்தில் ஏரி இருந்தது. அதில் ஒரு மீ்ன் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தது. துாரத்தில் பறந்த கழுகு அதைக் கண்டதும் ஆவலுடன் இறங்கியது. மீனை பற்றிக் கொண்டு மலைச் சிகரத்திலுள்ள தன் கூட்டிற்கு பறக்கத் தொடங்கியது. உடம்பை வளைத்துப் பார்த்த மீன் விடுவித்துக் கொள்ள முயன்றது. ஆனால் கழுகு கூரிய நகங்களால் இறுகப் பற்றியது. மீன் அதிக பளுவாக இருந்ததால் கழுகு களைப்படைந்தது. மீனின் எடை தன் சக்திக்கு அதிகமாக இருந்ததால் அதை கீழே போட்டு விட முடிவெடுத்தது. ஆனால் கழுகின் கால்நகத்தில் ஆழமாக பதிந்திருந்தால் மீனை கீழே விட முடியவில்லை.
கழுகு கீழ் நோக்கி பறக்க ஆரம்பித்தது. வர வர அதன் பறக்கும் வேகம் அதிகரித்தது. தண்ணீருக்குள் மூழ்கி மாண்டது. அதற்குள் மீனும் உயிரை விட்டிருந்தது. இதைப் போலவே பிசாசானவன் பாவத்தை இன்பமாக தோன்றச் செய்து நம்மை வஞ்சக வலையில் விழ வைக்கிறான். பலதரப்பட்ட மக்களை அழித்து நரகத்திற்கு அழைத்துச் செல்கிறான். ‘‘எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதை பிடித்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு தீமையும் ‘இதெல்லாம் ஒரு பாவமா’ என சாதாரணமாகத் தான் ஆரம்பிக்கும். ஆனால் நாளடைவில் நம்மை இறுகப் பற்றி உயிர்க்கொல்லியாக மாறி விடும். பிசாசானவன் நம் ஆத்துமாவைக் கொல்லவும், அழிக்கவுமே திரிந்து கொண்டிருக்கிறான். ‘தெளிந்த புத்தி உள்ளவராயிருங்கள்; விழித்திருங்கள். எதிராளியான பிசாசானவன் யாரை விழுங்கலாம் என சுற்றித் திரிகிறான்’ அவனிடம் இருந்து விழிப்புடன் விலகி இருங்கள். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar