Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரூ.100 கோடி விநாயகர் சிலைகள் தேக்கம் ராமபிரான் வனவாசம் சென்ற பகுதிகள் சுற்றுலா தலங்களாக மாற்ற முடிவு ராமபிரான் வனவாசம் சென்ற பகுதிகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேர்களை அலங்கரிப்பதில் நான்கு தலைமுறை
எழுத்தின் அளவு:
தேர்களை அலங்கரிப்பதில் நான்கு தலைமுறை

பதிவு செய்த நாள்

16 ஆக
2020
02:08

திருவாடானை: நான்கு தலைமுறையாக தேர்களை அலங்கரிப்பதில் முதியவர் ஆர்வமாக பணியாற்றி வருகிறார். திருவாடானையை சேர்ந்தவர் ஆதிமூலம் 85. இவர் திருவிழா நாட்களில் தேர்களைஅலங்கரிப்பதில் வல்லவர். திருவாடானையில் பிரசித்தி பெற்ற ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. வைகாசியில் வைகாசி விசாகம், ஆடியில் ஆடிப்பூரத்திருவிழா சிறப்பாக நடைபெறும். வைகாசியில் ஆதிரெத்தினேஸ்வரர் பிரியாவிடையுடன் ஒரு தேரும், சிநேகவல்லி அம்மன் ஒரு தேர் என இரு தேரோட்டமும், ஆடியில் சிநேகவல்லி அம்மன் அமர்ந்த ஒரு தேரோட்டமும் நடைபெறும்.

இத்தேர்களை ஆதிமூலம் அலங்கரித்து வருகிறார்.அவர் கூறியதாவது: நான்கு தலைமுறையாக தேர்களை அலங்கரிக்கிறேன். 50 அடி உயரமுள்ள இத் தேர்களில் முதலில் கம்புகள் கட்டி அதன் பின்வண்ண திரைசீலைகளால் அலங்கரிக்கப்படும்.இரு தேர்களை அலங்காரம் செய்ய 10 நாட்கள் ஆகும். விழாவின் போதுஎங்களுக்கு தேவஸ்தானம் சார்பில் மரியாதை கிடைக்கும். இறைவனுக்கு தொண்டு செய்யும்நோக்கத்தில் பணியாற்றி வருகிறேன், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; திருச்சூர் வடக்குநாதர் கோவிலில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் இன்று ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், ஆடி மாதம் பிறப்பை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சில ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; வாணியந்தல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள  வள்ளி தேவசேனா சமேத செங்கல்வராய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar