கருமத்தம்பட்டி:கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை சர்ச்சில், கொடியேற்றம் நேற்று நடந்தது.கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை சர்ச் பிரசித்தி பெற்றது. இங்கு அக்., 4ம் தேதி நடக்கும் தேர் திருவிழாவை முன்னிட்டு, நேற்று கொடியேற்றம் நடந்தது. ஊரடங்கு கட்டுப்பாட்டால் பங்குத்தந்தை உட்பட, குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டும் பங்கேற்றனர்.