Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மாசாணியம்மன் கோவிலில் ‘ஹீட் ... பண்டிகை காலத்தில் கொரோனா அதிகம் பரவும் எச்சரிக்கை பண்டிகை காலத்தில் கொரோனா அதிகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரையில் 400 ஆண்டுகளுக்கு முந்தைய சதிக்கல்
எழுத்தின் அளவு:
மதுரையில் 400 ஆண்டுகளுக்கு முந்தைய சதிக்கல்

பதிவு செய்த நாள்

14 அக்
2020
11:10

 மதுரை : மதுரை முனிச்சாலை - நெல்பேட்டை ரோட்டில் மரத்தடியில் தெய்வமாக வழிபட்டு வரும் 400 ஆண்டுகளுக்கு முந்தைய நாயக்கர் காலத்து சதிக்கல்லை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

கோயில் கட்டடக்கலை ஆய்வாளர் தேவி, தொல்லியல் ஆய்வாளர் சசிகலா கூறியதாவது: மதுரைகோயில் சிலை, கல்வெட்டுகள் குறித்து மதுரை தொல்லியல் ஆய்வு சங்கம் சார்பில் ஆய்வு செய்த போது இக்கல்லை கண்டறிந்தோம். போரில் வீரமரணம் தழுவிய, உயிர் தியாகம் செய்தோர் நினைவாக நடுகல் அமைப்பர்.இக்கல் போரில் வீர மரணம் தழுவிய வீரனுடன் மனைவியும் தீயேந்துதல் என்ற உடன் கட்டையேறி உயிர்நீத்த நினைவாக அமைக்கப் பட்டுள்ளது. இதனால் இதைசதிக்கல், நடுகல் என்பர். நீண்ட செவ்வக கல்லில் இரண்டு உருவங்கள் புடைப்பு சிலைகளாக செதுக்கப்பட்டுள்ளன. சிலையின் ஆடை, அணிகலன்கள், தலையின் கொண்டை அமைப்பை வைத்து ஆய்வு செய்தபோது இது 400 ஆண்டுகளுக்கு முந்தைய நாயக்கர் காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம்.போரில் இறந்த வீரன் வலது கையில் ஓங்கிய வாள், இடது கையில் குறுவாளுடன் இருக்கிறான். அருகில் வீரனின் மனைவியும் கையில் வாளுடன் இருப்பது சிறப்பு. இருவரும் காதுகளில் குண்டலம், கைகளில் வளையல் அணிந்துள்ளனர். மதுரையில் கிராம பகுதிகளில் நடு, சதிகற்கள் கிடைக்கும் நிலையில் நகரில் கிடைத்தது இதுவே முதல் முறை என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar