Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஈஸ்வரன் பட்டம் பெற்றவர்கள்! திருவேணி சங்கமம் (பிரயாகை) என்பதன் பொருள் தெரியுமா? திருவேணி சங்கமம் (பிரயாகை) என்பதன் ...
முதல் பக்கம் » துளிகள்
வலவந்தை நரசிம்மரின் சிறப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 டிச
2010
02:12

பொதுவாக லட்சுமிநரசிம்மர், தாயாரை இடதுபுறத்தில் அமர்த்திய கோலத்தில் தான் காட்சி தருவார். தஞ்சை மாமணிக்கோயில்களில் ஒன்றான நீலமேகப் பெருமாள் சன்னதியில் உள்ள நரசிம்மர் மகாலட்சுமியை வலப்புறத்தில் அமர்த்திய நிலையில் இருக்கிறார். இவரை வலவந்தை நரசிம்மர் என்கின்றனர். ஒரு அசுரனை வதம் செய்த நரசிம்மரை சாந்தப்படுத்தவே மகாலட்சுமி வந்தாள். ஆனாலும், அவர் அதிக கோபத்துடன் இருக்கவே மகாலட்சுமியே பயந்துபோய், அவருக்கு வலப்புறமாக அமர்ந்து கொண்டாள். கோபம் இருக்கும் இடத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதில்லை என்பதை இந்த வடிவம் உணர்த்துகிறது. இதுமட்டுமின்றி இங்குள்ள ஹயக்ரீவர், லட்சுமியுடன் தனி சன்னதியில் வடக்கு பார்த்தபடி இருக்கிறார். கல்விக்கு அதிபதியான ஹயக்ரீவர், செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி இருவரையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்வது விசேஷம். இருவருக்கும் ஏலக்காய் மாலை, நெய்விளக்கு, கற்கண்டு நைவேத்யம் படைத்து வணங்கினால் கல்வியில் சிறக்கலாம், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

 
மேலும் துளிகள் »
temple news
முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் ... மேலும்
 
temple news
சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூரில் அமைந்து உள்ளது திரு மல்லேஸ்வரா கோவில். சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ... மேலும்
 
temple news
தட்சிண கன்னடா மங்களூரு தாலுகாவில் உள்ளது இனோலி கிராமம். இப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்று ... மேலும்
 
temple news
தட்சிண கன்னடா மாவட்டம், புராதன கோவில்களுக்கு பெயர் பெற்றது. இதில் பன்ட்வால் தாலுகாவின் பொளலி ... மேலும்
 
temple news
ராம்நகர் மாவட்டம் கனகபுராவின் கப்பாலு கிராமத்தில் அமைந்து உள்ளது ஸ்ரீ கப்பாலம்மா கோவில். இங்கு சக்தி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar