Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரங்கநாத பெருமாள் கோவில் குளத்தில் ... சொக்கம்மன் கோவிலில் கார்த்திகை பவுர்ணமி விழா சொக்கம்மன் கோவிலில் கார்த்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதுநகர் மாவட்டத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா
எழுத்தின் அளவு:
விருதுநகர் மாவட்டத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா

பதிவு செய்த நாள்

30 நவ
2020
12:11

விருதுநகர் : மாவட்டத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபம் ஏற்றி வழிபட்டனர்.

விருதுநகர்: வாலசுப்பிர மணிய சுவாமி, வெயிலுகந்தன், பராசக்தி மாரியம்மன், மீனாட்சி சொக்கநாதர், ரயில்வே பீடர் ரோடு ராமர் கோயில்களில் சிறப்பு வழிபாடு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர்.ராஜபாளையம்: சஞ்சீவி மலை சுப்பிரமணியர் சுவாமி, கிருஷ்ணன், சொக்கர், அண்ணாமலையார் அம்பல புளி பஜார் சுப்பிரமணியர், தளவாய்புரம் புத்துார் மலை, பழைய முத்தாலம்மன் கோயில்களில் கார்த்திகை தீபம், சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

சிவகாசி: துர்க்கை பரமேஸ்வரி அம்மன், பேச்சியம்மன், விஸ்வநாதர், சிவசுப்பிரமணிய சுவாமி, உமா பரமேஸ்வரி, திருத்தங்கல் நின்ற நாராயண சுவாமி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. சொக்கப்பனை கொளுத்தினர்.சாத்துார்: இந்து நாடார்கள் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீவிஸ்வநாதர் - ஸ்ரீவிசாலாட்சியம்மன் கோவிலில் கார்த்திகை தீபம், முருகன் வள்ளி, தெய்வானை சுவாமிக்கு அபிஷேகம், சொக்கப்பனை கொளுத்தினர். ஏற்பாடுகளை தர்மகர்த்தா சி.பி.ஜெயச்சந்திரன் செய்தார். ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோவிலில் சுவாமி அலங்காரத்தில் எழுந்தருளினார். மாலை 6:30 மணிக்கு சுவாமி கோவில் வளாகத்திற்குள் ஊர்வலம் வந்தார். ஏற்பாடுகளை தர்மகர்த்தா சொக்கலிங்கம் பிள்ளை, விழாக்குழு செய்தது.

அருப்புக்கோட்டை: மீனாட்சி சொக்கநாதர், ஆயிரங்கண் மாரியம்மன், பத்ரகாளியம்மன், முத்துமாரியம்மன், வாலசுப்பிரமணியர் கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீப வழிபாடு நடந்தது. ஸ்ரீவில்லிபுத்துார்: மடவார் வளாகம் வைத்தியநாதர் சுவாமி கோயிலில் வைத்தியநாதர், சிவகாமி அம்பாள், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்களை ரகு பட்டர் செய்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar