Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் ... அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நிறைவு அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகளந்த பெருமாள் கோவில் முன் பள்ளம்: சீரமைக்க கோரிக்கை
எழுத்தின் அளவு:
உலகளந்த பெருமாள் கோவில் முன் பள்ளம்: சீரமைக்க கோரிக்கை

பதிவு செய்த நாள்

09 டிச
2020
04:12

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் சன்னதி வீதியில் உலகளந்த பெருமாள் கோவிலுக்கு முன்பாக பள்ளம் படுகுழியுடன், சேறும் சகதியுமாக இருப்பதால் பக்தர்களும், பொதுமக்களும் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

திருக்கோவிலூர் நகரில் பேரூராட்சிக்கு உட்பட்ட சாலைகள் அனைத்தும் சிமெண்ட் சாலைகள். இவை பெரும்பாலும் 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அதிக போக்குவரத்து காரணமாகவும், குடிநீர் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சாலைகள் அவ்வப்போது தோண்டப்படுவதால் ஏற்பட்ட பலத்தை முழுமையாக சீரமைக்காதது, புதிய கல்வெட்டு பாலம் அமைக்கும் போது சாலைக்கு நிகரான உயரத்தில் பாலத்தை கட்டாதது போன்ற காரணங்களால் நகர் முழுவதும் குண்டும் குழியுமாக சிமெண்ட் சாலைகள் வாகன ஓட்டிகளை அச்சுறுத்திக் கோண்டிருக்கிறது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக தினசரி 500க் கும் மேற்பட்ட வாகனங்களில் உலகளந்த பெருமாள் கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்களின் வாகனங்கள் சன்னதி வீதியில் இருக்கும் பல்லம்படு குழியில் தத்தி தள்ளாடி சொல்கிறது. கோவில் அருகாமையில் மழை நீரும், கழிவு நீரும் பள்ளத்தில் தேங்கி நிற்பதால் கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள் கழிவுநீரை மிதித்துக் கொண்டே செல்ல வேண்டிய அவலம் ஏற்படுகிறது. மழை காலமான தற்பொழுது நகரில் இருக்கும் சிமெண்ட் பள்ளங்களை சிமெண்ட் கலவை கொண்டு சமன்படுத்தி சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது நடந்து செல்பவர்களின் கோரிக்கையாகவும் இருக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,-  உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் சிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமான் தனி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: கோனேரிராஜபுரம் கோவிலில் ஆருத்ரா தரிசனம்- உலகில் மிகப் பெரிய சுயம்பு நடராஜ பெருமாளுக்கு ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஆடல் வல்லானுக்கு 32 திரவியங்களில் அபிஷேக ஆராதனையுடன் ஆருத்ரா ... மேலும்
 
temple news
திருவாரூர்: திருவாரூர் அருகே விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோவிலில் ஆருத்ரா தரிசன பெருவிழாவில் இன்று ... மேலும்
 
temple news
கோவை : வருடத்திற்கு ஒரு முறை திருவாதிரை நட்சத்திரத்தில் வரும் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கோவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar