Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அமைதி பெருகட்டும் வீட்டில் ஹோமம் நடத்துவது அவசியமா?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எல்லாம் நல்லதாகவே நடக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 பிப்
2021
10:02


ஜனாதிபதியாக இருந்த ஆர். வெங்கட்ராமன் ஒருமுறை ஆதிசங்கரர் ஜெயந்தியை முன்னிட்டு ஆங்கிலத்தில் உரையாற்றினார் .அதை மகாபெரியவர் கேட்க வேண்டும் என்பதற்காக மடத்திற்கு அனுப்பினார். அதைக் கேட்ட மகாபெரியவர், உரையை தமிழில் மொழிபெயர்த்தால் ஆதிசங்கரரின் பெருமையை பலருக்கும் தெரியும்’  என விரும்பியதால் நிர்வாகியை அழைத்து உடனடியாக ஏற்பாடு செய்ய கூறினார். ‘சுருக்கெழுத்து தெரிந்த நபரும், மொழிபெயர்ப்பாளரும் தேவை. அதன் பின்னர் தானே அச்சடித்துக் கொடுக்க முடியும். இதெல்லாம் உடனடியாக நடக்கும் செயலா...’ என யோசித்தார்.
‘ ‘எல்லாம் நல்லதாகவே நடக்கும். காத்திருக்கலாம்’  எனச் சிரித்தார் மகாபெரியவர். அப்போது மகாபெரியவரின் தரிசனத்திற்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். ‘‘வந்திருப்பவர்களில் சுருக்கெழுத்து தெரிந்தவர், மொழிபெயர்ப்பாளர் யாராவது இருக்கிறார்களா?’ என விசாரிக்கும்படி நிர்வாகியிடம் தெரிவித்தார்.
என்ன ஆச்சரியம்! அறிவிப்பு செய்ததும் இரண்டு செல்வந்தர்கள் கையை உயர்த்தினர். இருவரும் மகாபெரியவரிடம் அழைத்துச் செல்லப்பட்டனர். செய்ய வேண்டிய பணி குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் மகாபெரியவர் அவர்களுக்கு விளக்கினார். மடத்திலேயே அமர்ந்து பணியில் ஈடுபட்டனர். சில மணிநேரத்திற்குள் மொழிபெயர்ப்பை ஒப்படைத்தனர்.
மகாபெரியவர் அதை திருத்திய போது, ‘‘இதை ஐந்தாயிரம் பிரதிகள் அச்சடித்து மடத்திற்கு வரும் பக்தர்களுக்கு கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஆதிசங்கரருக்குச் செய்யும் பெரிய கைங்கர்யம் இது’’ என்றார். தாங்களே அதைச் செய்ய விரும்புவதாகவும், இரண்டே நாளில் பிரதிகளை ஒப்படைப்பதாகவும் வாக்குறுதி அளித்தனர். மகாபெரியவர் அவர்களுக்கு ஆசி வழங்கி குங்குமப் பிரசாதம் கொடுத்தார். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar