Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாளையம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ... மல்லேஸ்வர சுவாமி கோவில் தேரோட்டம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செத்தவரை சொக்கநாதர் கோவிலில் மகாசிவராத்திரி கயிலாய வாயில் திறப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2021
11:03

செஞ்சி: செத்தவரை சொக்கநாதர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கைலாய சொர்க்கவாசல் திறப்பு நடந்தது.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த செத்தவரை நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உள்ள மீனாட்சி உடனாகிய சொக்கநாதர் கோவிலில் நேற்று முன்தினம் மகா சிவராத்திரியை முன்னிட்டு கைலாய சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது.அதனையொட்டி அன்று மாலை சொக்கநாதர், மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு உற்சவர் மீனாட்சி உடனாகிய சொக்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் கைலாய சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து பக்தர் களுக்கு காட்சி தந்தார்.அப்போது சிவஜோதி மோன சித்தர் தலைமையில் சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து புதிதாக செய்துள்ள தேரில் சொக்கநாதர், மீனாட்சி அம்மன் கோவிலில் உலா நடந்தது.இரவு 8:00 மணிக்கு முதல் கால அபிஷேக ஆராதனையும், 11:00 மணிக்கு இரண்டாம் கால அபிஷேக ஆராதனையும், நள்ளிரவு 2:00 மணிக்கு மூன்றாம் கால அபிஷேக ஆராதனையும், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நான்காம் கால அபிஷேக ஆராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு தொடர் அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று பங்குனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே முருகன் கோவிலில் வேலில் சொருகப்பட்ட எலுமிச்சை பழம் 1 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar