Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிக்கல் கோவிலில் துர்கா தரிசனம் காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் பூக்குழி விழா காரைக்குடி முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவில் குளத்தில் நீர் பீய்ச்சி அடிப்பு!
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் கோவில் குளத்தில் நீர் பீய்ச்சி அடிப்பு!

பதிவு செய்த நாள்

17 மார்
2021
04:03

மேட்டுப்பாளையம்: மீன்களுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், காரமடை அரங்கநாதர் கோவில் நிர்வாகம், தெப்பக்குளத்தில், தண்ணீரை பீச்சி அடித்து வருகிறது.

காரமடை தோலம்பாளையம் சாலையில் உள்ள தெப்பக்குளம், அரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமானது. இக்குளத்தைக் கருட தீர்த்தமாக பக்தர்கள் வழிபடுகின்றனர். இதில் குப்பையை போட்டு, தண்ணீரை மாசுபடுத்தாமல் இருக்க, குளத்தைச் சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. குளத்து நீர், ஓடுகிற நீராக இல்லாமல், பல ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கிறது. இதனால், பாசி பிடித்து, பச்சை நிறத்தில் உள்ளது. இந்நிலையில், குளத்தில் மின்மோட்டார் வாயிலாக, தண்ணீரை பீச்சி அடிக்கும் பணியை, கோவில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் லோகநாதன் கூறியதாவது:அரங்கநாதர் கோவிலுக்குச் சொந்தமான தெப்பக்குளத்தில், தண்ணீர் பல ஆண்டுகளாக தேங்கி இருப்பதால், நீரின் அடர்த்தி கூடியுள்ளது. இதனால், மீன்களுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில், சிரமம் ஏற்படும். எனவே, தெப்பக்குளத்தில் மின் மோட்டார்கள் அமைத்து, அதன் வாயிலாக தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுகிறது. நீர் உயரமான இடத்தில் இருந்து விழுவதால், அதன் அடர்த்தியில் மாறுபாடு ஏற்படுவதோடு, மீன்களுக்கும் போதுமான ஆக்சிஜன் கிடைக்க வாய்ப்பு உருவாகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி; பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, கம்பம் நடப்பட்டது. இதையடுத்து, ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை சன்னிதானத்தில் 18 படிகளில் ஏறியதும் கொடி மரத்தின் இரு பக்கங்கள் வழியாகச் சென்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் அருகே பட்டரைப்பெரும் புதுார் முருகன் கோவிலில், பழங்கால சுரங்கப்பாதை ... மேலும்
 
temple news
கோவை; கோவை, கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவையொட்டி, பூச்சாட்டு விழா நடந்தது. கோவையின் காவல் தெய்வமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar