Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இப்படி சிந்திக்காதீர் பயத்தைக் கைவிடுங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆனந்தம் ஆரம்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2021
12:04


காலை 9:00 மணி வரை சாப்பிடாமல் இருக்கும் ஒரு மனிதரை பத்து மணிக்கு சந்திக்க நேர்ந்தால் அவரது முகத்தில் சோர்வு தெரியும். பத்து மணி வரை என்ன... மதியம் வரை சாப்பிடாமல் இருப்பவரது முகம் கூட தெளிவாக இருக்கும். யாருக்குத் தெரியுமா... அதிகாலையில் எழுந்து பரிசுத்தத்தை மனதில் நிரப்பியவருக்கும்,  ஞானத்தை உள்ளத்தில் ஏற்றியவருக்கும்!  
 ‘ஆண்டவரைப் பற்றிய விசுவாசத்தால் அவரது முகம் பிரகாசமாக இருந்தது’  என பைபிள் குறிப்பிடுகிறது. முகத்தின் அழகை விட மனதின் அழகே பயனுள்ளது என்றும் சொல்கிறது.  
இன்று பலர் என்ன செய்கிறார்கள்? முகம் பிரகாசமாக இருக்க பவுடர் பூசுகிறார்கள். கிரீம் தடவுகிறார்கள். பிளாஸ்டிக் சர்ஜரி  மூலம் பெரிய மூக்கை சிறிதாக்குகிறார்கள். இவையெல்லாம் அழகை தருவதாக நம்புகிறார்கள். இதற்கு பதிலாக மனதை திருத்துங்கள். மன அழுக்கைப் போக்கும் நல்ல பழக்கங்களை இன்று முதல் மேற்கொள்ளுங்கள். ஆனந்தம் ஆரம்பமாகும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar