Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

ஒரே தலையுடன் பிரம்மா 9 காவல் தெய்வங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சனியை மிதித்த ஆஞ்சநேயர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
04:04


சீதையை மீட்க சென்றபோது ராவணனின் மகன் இந்திரஜித்துடன் போரிட்டார் ராமர். அவன் ராம லட்சுமணரையும், வானர வீரர்களையும் பிரம்மாஸ்திரத்தால் கட்டி மயங்க செய்தான். அவர்களை எழுப்புவதற்காக ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கி வந்தார். ராவணின் ஆணைப்படி அனுமனை வழிமறித்தார் சனிபகவான். ஆஞ்சநேயர் அவனை தலையில் மிதித்து கட்டுப்படுத்தினார். இவர் சனி பகவானை தனது காலில் மிதித்தபடி விஸ்வரூப ஆஞ்சநேயராக வேலூர் மாவட்டம் ஆம்பூரில் அருளுகிறார். சுயம்புமூர்த்தியான இவர் சஞ்சீவி மலையை தூக்கி வந்தபோது பெரிய வடிவில் இருந்ததால் இப்பெயரில் அழைக்கின்றனர். கருவறையில் இவருக்கு அருகிலேயே உற்சவ ஆஞ்சநேயரும் இருக்கிறார். ஆஞ்சநேயரின் இக்கோலம் அபூர்வமானதாகும். சனி தோஷத்தால் பாதிக்கபட்டவர்கள் இங்கு தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar