Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வனபத்ரகாளியம்மன் கோவிலில் அலைமோதிய ... அங்காளம்மன் கோவிலில் தீச்சட்டி ஊர்வலம் அங்காளம்மன் கோவிலில் தீச்சட்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி கோவிலில் கட்டண அபிஷேகம் நிறுத்தம்
எழுத்தின் அளவு:
திருத்தணி கோவிலில் கட்டண அபிஷேகம் நிறுத்தம்

பதிவு செய்த நாள்

12 ஏப்
2021
01:04

திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, மூலவருக்கு நடத்தப்படும் கட்டண அபிஷேகம், மீண்டும் நிறுத்தப்பட்டது.

கொரோனா தொற்று காரணமாக, கடந்தாண்டு மார்ச், 20ம் தேதி முதல், ஆக., 31ம் தேதி வரை, திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் மற்றும் பக்தர்களின் கட்டண அபிஷேகம் நிறுத்தப்பட்டது. ஆனால், கோவில் நிர்வாகம் சார்பில் அதிகாலை, 5:00 மணி, மாலை, 5:00 மணி ஆகிய இரு வேளை பூஜைகள் போன்ற நித்ய பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன.கடந்தாண்டு செப்., 1ம் தேதி, தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி, கோவில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.ஆனால், மூலவருக்கு செய்யப்படும் கட்டண அபிஷேகம் மட்டும் தொடர்ந்து நிறுத்தப்பட்டிருந்தது. கடந்த பிப்., 25ம் தேதி முதல், பக்தர்கள் வேண்டுகோளை ஏற்று கட்டண தரிசனத்திற்கு, கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியது.தொடர்ந்து, பக்தர்கள் ஆன்லைன் மற்றும் மலைக்கோவில் அலுவலகத்திற்கு நேரில் வந்து, முன்பதிவு செய்து, கட்டண அபிஷேகத்தில் பங்கேற்று வந்தனர்.இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் இரண்டாவது அலை துவங்கியுள்ள நிலையில், கோவில் திருவிழாக்கள் மற்றும் பக்தர்கள் அதிகளவில் பங்கேற்கும் சிறப்பு பூஜைகளுக்கு அரசு தடை விதித்தது.இதையடுத்து, திருத்தணி முருகன் கோவிலில், நேற்று முன்தினம் முதல், மூலவருக்கு நடத்தப்படும் கட்டண அபிஷேகம் காலசந்தி, உச்சிகாலம் மற்றும் சாய்ரட்சை ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளன.இதற்கு மாறாக, கோவில் நிர்வாகம் சார்பில், தினசரி அதிகாலை, 5:00 மணி மற்றும் மாலை, 5:00 மணி ஆகிய நேரத்தில், மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்படுகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: மார்கழி மாதம் கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம் தொல்லியல் துறை வளாகத்தில் தனியார் நிர்வாக பராமரிப்பில் உள்ள, பல்லவர் காலத்து ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாத தேய்பிறை சஷ்டி பூஜை விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; அன்னூர் அய்யப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னூர் தென்னம்பாளையம் சாலையில் உள்ள ... மேலும்
 
temple news
சிவகங்கை: சிவகங்கை அருகே இடையமேலுார் மாயாண்டி சித்தர் கோயிலில் 19 ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது.ஜன., 8 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar