Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தண்டு மாரியம்மன் கோவிலில் ... மானாமதுரை சித்திரை திருவிழா துவக்கம் : வீர அழகருக்கு காப்பு கட்டப்பட்டது மானாமதுரை சித்திரை திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிரூர் மடாதிபதியாக 16 வயது சிறுவன் தேர்வு
எழுத்தின் அளவு:
சிரூர் மடாதிபதியாக 16 வயது சிறுவன் தேர்வு

பதிவு செய்த நாள்

23 ஏப்
2021
12:04

மங்களுரு: கர்நாடகாவில், சிரூர் மடத்தின் தலைமை ஜீயராக, அனிருத்தா சரளத்தையா சுவாமி, 16, தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகாவில், முதல்வர் எடியூரப்பா தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள உடுப்பி மாவட்டத்தில், ஸ்ரீ மாதவாச்சாரியார், 13ம் நுாற்றாண்டில் கட்டிய புகழ் பெற்ற கிருஷ்ணன் கோவிலும், எட்டு மடங்களும் உள்ளன. அவற்றுள், சிரூரில் உள்ள, த்வந்த மடமும் ஒன்று. இம்மடத்தின் ஜீயர் லட்சுமிவரா தீர்த்தா, 2018ல் சமாதி அடைந்தார். இதையடுத்து, அனிருத்தா சரளத்தையா என்ற, 10ம் வகுப்பு பயிலும், 16 வயது மாணவர், சிரூர் மடத்தின் புதிய ஜீயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான விழாவில், சோடி மடத்தின் ஜீயர், விஷ்வவல்லப தீர்த்தா செய்தியாளர்களிடம் பேசியதாவது:அனிருத்தா சரளத்தையாவுக்கு பிறவியிலேயே ஆன்மிகத்தில் நாட்டம் உள்ளது. அவர் விருப்பத்தை ஏற்று, பெற்றோர், வேத பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளனர். மடங்களில் பின்பற்றப்படும், சடங்குகள், சம்பிரதாயங்களை நன்கு அறிந்த அவர், சிரூர் மடாதிபதியாக விரும்புவதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.அவர்கள், மகன் ஜாதகத்தை, ஜோசியரிடம் காட்டியுள்ளனர். அதில், அவருக்கு ஆன்மிக அருள் உள்ளது புலப்பட்டது. பெற்றோர் என்னை அணுகி இந்த விபரங்களை தெரிவித்தனர். நான், அனிருத்தாவின் ஆன்மிக ஞானம், அறிவாற்றல், ஜாதகம் உள்ளிட்ட அனைத்தையும் ஆராய்ந்து, மடத்தின் தலைமை ஜீயராக பொறுப்பேற்க தகுதியானவர் என்ற முடிவிற்கு வந்தேன். வரும், மே, 11 - 14 வரை, அனிருத்தா சரளத்தையாவுக்கு, சன்னியாச தீக் ஷை வழங்கும் நிகழ்ச்சி நடக்கும். இறுதி நாளன்று, மடத்தின் ஜீயராக அவர் பொறுப்பேற்பார். இவ்வாறு அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் வருஷாபிஷேக விழா மஹாசாந்தி ஹோமத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற, 108 திவ்யதேசங்களில், 57 வது திவ்யதேசமாக விளங்கும் காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவங்கியது.பேரூர் பட்டீஸ்வரர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா சன்னிதானம் ஆசியுடன், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த இளையனார்வேலுாரில் பாலசுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar