Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

உதவி செய்யுங்கள் மீன் பிடிக்க பழக்குங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆனந்தம் தரும் அமைதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மே
2021
05:05


பிறர் துன்புறுத்தும் போதும் அவற்றை அமைதியாக சகித்துக் கொள்வதே சாந்தம்.  அப்படிப்பட்ட குணத்திற்கு இலக்கணமாக திகழ்ந்தவர் யோசேப்பு. பொறாமை கொண்ட அவரது சகோதரர்கள் அவரை துன்புறுத்தி குழிக்குள் தள்ளினர். எகிப்து நாட்டுக்கு சென்று கொண்டிருந்த வியாபாரிகளிடம் அவரை அடிமையாக விற்கவும் செய்தனர். எனினும் தனக்கு தீமை செய்த சகோதரர்கள் மீது அவருக்கு கோபம் வரவில்லை. மாறாக அன்பு பெருகியது. அப்போதும் அமைதியுடன் இருந்தார்.யோசேப்பு. அவரின் நற்பண்புகளாலும், விட்டுக் கொடுக்கும் குணத்தாலும், கடின உழைப்பாலும் ஆண்டவரின் அருளைப் பெற்றார். எகிப்து நாட்டிற்கே அதிபராக உயர்ந்தார். அப்போது பஞ்சம் நிலவியதால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். சகோதரர்கள் பிழைக்க வழியின்றி எகிப்தின் அதிபராகிய யோசேப்பின் உதவியை நாடி வந்தனர். நடந்ததை எல்லாம் நினைத்து வருந்திய அவர்கள், ‘‘நாங்கள் உமக்கு அடிமை’’ எனப் பணிந்தனர்.
‘‘சகோதரர்களே பயப்படாதிருங்கள், நான் உங்களையும், உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன். கவலைப்படாதீர்கள்’’ என யோசேப்பு ஆறுதல் அளித்தார். அமைதியும், பெருந்தன்மையும் கொண்ட யோசேப்பு ஆண்டவரின் கருணைக்கு பாத்திரமானார்.  நாமும் அவரைப் போல வீட்டிலும், பணி செய்யும் இடத்திலும் சாந்த குணத்தை வெளிப்படுத்தி மற்றவருக்கு விட்டுக் கொடுத்து மகிழ்வோம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar