Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news புத்தேரி பெருமாள் கோவிலில் அக்னி ... விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை விநாயகர் கோயில்களில் சங்கடஹர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாயக்கர் கால கல்வெட்டு கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
நாயக்கர் கால கல்வெட்டு கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

30 மே
2021
04:05

அருப்புக்கோட்டை :அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் நாகம்பட்டி வீரம்மாள் கோயிலில் நாயக்கர் கால நினைவு கல் கண்டெடுக்கப்பட்டதாக, அருப்புக்கோட்டை எஸ். பி .கே .கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் விஜயராகவன் கூறினார். மேலும் அவர் கூறியதாவது: வீரமரணமடைந்த வீரனின் தியாகத்தையும் வீரத்தையும் போற்றும் வகையில் நடுகல் எழுப்பி வழிபாடு செய்யும் வழக்கம் முன்னோர்கள் காலத்தில் இருந்தது. மக்கள் நலனுக்காக செயல்பட்டவர்கள் என்பதற்கு சான்றாக கிணறு வெட்டுதல், நீரோடை பராமரித்தல், சத்திரம் ஏற்படுத்துதல், கோயில் திருப்பணிகள் மேற்கொள்தல் போன்ற நலப் பணிகளை தொடரும் போது எதிர்பாராதவிதமாக மரணம் ஏற்பட்டால் அவர்களது சேவையை போற்றும் வகையில் உருவச்சிலைகள் நிறுவப்பட்டது.


இச்சிலைகள் நினைவுகள் என அழைக்கப்படுகிறது. அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் அருகில் நாகம்பட்டி வீரம்மாள் கோயிலில் நாயக்கர் கால நினைவு கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 13 சென்டிமீட்டர் உயரம், 73 சென்டிமீட்டர் அகலம் கொண்ட இதில் உள்ள ஆணின் உருவம், கைகளை கூப்பிய நிலையில் தலையில் தலைப்பாகை , காதில், கழுத்தில் அணிகலன்கள் உள்ளன. இச் சிற்பங்களின் மேலே கூடு என்ற கட்டடக்கலை கூறு காட்டப்பட்டுள்ளது. நீரோடை அருகில் அமைந்திருப்பதால் குடிமராமத்து பணி மேற்கொள்ளும் போது ஏதேனும் துர் மரணம் நிகழ்ந்தது நினைவாக இந்த நினைவு கல் வைக்கப்பட்டு இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது,என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar