Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில்கள் விரைவில் திறக்கப்படும்: ... மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் முதல் பரிகார பூஜை மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வழிபாட்டில் மூக்கை நுழைக்காதீர்!
எழுத்தின் அளவு:
வழிபாட்டில் மூக்கை நுழைக்காதீர்!

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2021
01:06

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:

கே.ஆர்.பிரேம்குமார், பெங்களூரிலிருந்து அனுப்பிய, இ - மெயில் கடிதம்: வேதம், ஆகம விதியை முறையாக கற்று, கோவில் கருவறைக்குள் நுழைந்து, இறைவனுக்கு சேவையாற்றும் புனிதமான பணி, அர்ச்சகருடையது. இறைவனுக்கு கற்பூரம் காட்டி, பக்தர்களுக்கு பிரசாதம் கொடுப்பது மட்டுமே, அர்ச்சகர் பணி என, தி.க.,வினர் மற்றும் அதிலிருந்து பிரிந்த கட்சிகள் நினைக்கின்றன.

அதனால் தான், தி.க., வழி வந்த தி.மு.க.,வும் ஆட்சிக்கு வந்த உடன், ஏதோ அரசு இளநிலை உதவியாளரை தேர்வு செய்வது போல, அர்ச்சகர் நியமனத்தையும் மாற்ற நினைக்கிறது. ஜனநாயக அரசு, எந்த மதத்திற்கும் விரோதமாக செயல்படக் கூடாது. அவற்றின் வழிபாடு முறையில் குறுக்கீடு செய்யக் கூடாது. முதல்வர் ஸ்டாலின், தன் பதவியின் பொறுப்பை உணர்ந்து, ஆளுங்கட்சியினரின் மத விரோத போக்கை தடுக்க வேண்டும். கோவிலில் முறையாக வழிபாடு நடைபெற, காலம் காலமாக பின்பற்றப்படும் வழக்கம் தொடர, தி.மு.க., அரசு அனுமதிக்க வேண்டும். ஹிந்து மட்டுமல்ல; கிறிஸ்துவ, முஸ்லிம் மத வழிபாடு சுதந்திரத்திலும், ஆட்சியாளர்கள் மூக்கை நுழைக்கக் கூடாது. மதச்சார்பற்ற அரசு என்றால், எந்த மதத்திற்கு எதிராகவோ, ஆதரவாகவோ, ஆட்சியாளர்கள் செயல்படக் கூடாது என்பதே பொருள். இதை தி.மு.க., அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருத்தணி: முருகன் கோவிலில் நடந்து வரும் கந்தசஷ்டி விழா ஒட்டி, வரும் 26ம் தேதி வரை தினமும், இரண்டு மணி ... மேலும்
 
temple news
ஹாசன்: பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில், 14 நாட்களுக்குப் பின், நேற்று நடை அடைக்கப்பட்டது. இந்தாண்டு, 25 ... மேலும்
 
temple news
கீழக்கரை: கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சி மங்களேஸ்வரி நகரில் புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar