Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் நடராஜர் கோவிலில் ... நோய் தொற்று நீங்க ராமேஸ்வரத்தில் மகா சங்கல்பம் நோய் தொற்று நீங்க ராமேஸ்வரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநாதபுரம் கோயில்களில் பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
ராமநாதபுரம் கோயில்களில் பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2021
11:07

ராமநாதபுரம் : தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் நேற்று முதல் கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதனையடுத்து ராமநாதபுரம் வழிவிடுமுருகன், குண்டுக்கரை சுவாமிநாதசுவாமிகோயில், சிவன்கோயில், கோதண்டராமர் கோயில் உள்ளிட்ட இடங்களில் காலை, மாலை நேர பூஜைகளில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியே பின்பற்றி சாமிதரிசனம் செய்தனர். கொடிய கொரோனா தொற்று நோயை அழிக்க வேண்டிக் கொண்டதாகவும், பலநாட்களுக்கு பிறகு கோயிலில் சாமிதரிசனம் செய்தது மகிழ்ச்சியாக உள்ளதாக பக்தர்கள் கூறினர்.ராமேஸ்வரம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் நீராடி பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.பல பகுதியிலிருந்து ராமேஸ்வரம் வந்த பக்தர்கள், முன்னோர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டி கோவில் அக்னி தீர்த்த கரையில் புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்து, தீர்த்த கடலில் புனித நீராடினர். பின்னர் முக கவசம் அணிந்தபடி கோயிலுக்குள்சுவாமி, பர்வதவர்த்தினி அம்மனை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில், திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில்களில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். பாகம்பரியாள் கோயிலில் நேற்று காலையில் கோ பூஜையுடன்நடை திறக்கப்பட்டது.பசு மாட்டிற்கு சந்தனம்,குங்குமம் இட்டு, மாலைகள் அணிவிக்கப்பட்டது. சிவாச்சாரியார் மணிகண்டன் குருக்கள் நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்னை காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆடிபதினெட்டாம் பெருக்கு விழா, நதி, ஆற்றங்கரைகளிலும் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழாவின் முக்கிய ... மேலும்
 
temple news
தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர் வரத்து அதிகமாகி பெருக்கெடுத்து ஓடும். நதிகளும் நீர் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: தமிழ் மாதமான ஆடியின் 18ம் நாள், ஆடிப்பெருக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்நாளில், ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம், அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar