Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கரலிங்கம் சுவாமி கோயிலில் ... கோவில் நடை திறக்கப்பட்டு முதல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஊரடங்கு தளர்வால் இரு மாதத்துக்கு பின் பச்சமலையில் வெண்கல மணி ரெடி
எழுத்தின் அளவு:
ஊரடங்கு தளர்வால் இரு மாதத்துக்கு பின் பச்சமலையில் வெண்கல மணி ரெடி

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2021
05:07

கோபி: ஊரடங்கு தளர்வால் இரு மாதங்களுக்கு பின், பச்சமலை முருகன் கோவிலில், 143 கிலோ எடை கொண்ட வெண்கல மணி நேற்று நிறுவப்பட்டது.

கோபி அருகே பிரசித்தி பெற்ற பச்சமலை முருகன் கோவிலில், கடந்த பிப்.,24ல், மூன்றாவது கும்பாபி?ஷக விழா நடந்தது. படிக்கட்டு வழியாக. மலைக்கோவிலை அடையும் இடத்தில், முன்பு மணி மண்டபம் கட்டப்பட்டிருந்தது. இங்கு சிறியளவில் இருந்த வெண்கல மணியை, ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறையும், ஏழு கால பூஜை நடக்கும் சமயத்தில், சங்கிலியை இழுத்து கோவில் சேவகர்கள் முன்பு மணி அடித்தனர். கும்பாபி?ஷகத்தை முன்னிட்டு, மணி மண்டபம் இடித்து புதிதாக, 30 அடி உயர்த்தி கட்டப்பட்டது. இதனால் பழைய மணிக்கு பதிலாக, கும்பகோணத்தில் தயார் செய்யப்பட்ட, 143 கிலோ எடை கொண்ட வெண்கல மணி, இரு மாதங்களுக்கு முன் கோவிலுக்கு வந்தது. ஆனால், அதன்பின் கொரோனா தொற்று ஊரடங்கு நடவடிக்கையாக, கோவில் நடை மூடியதால், வெண்கல மணி இணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வாக, கோவில் திறந்ததால் வெண்கல மணி இணைக்கும் பணி நேற்று நடந்தது. இரும்பு ஆங்கிள் கொண்ட குறுக்கு சட்டத்தில், பொருத்தப்பட்ட வெண்கல மணி, கிரேன் உதவியுடன் மணி மண்டபத்தில் தூக்கி நிறுத்தப்பட்டது. பின், 30 அடி உயத்தில் உள்ள மணியை கையால் இழுத்து அடிக்க வசதியாக, சங்கிலி இணைக்கப்பட்டது. இனி ஒவ்வொரு கால பூஜை சமயத்திலும், மணியின் ஓசை கோபியை கலகலக்கும் என, அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி, மஞ்சள் அலங்காரத்தில் வராஹி அம்மன் காட்சி ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த ஆனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரிய ஆழ்வார் திரு ஆணி சுவாதி உற்ஸவம் ... மேலும்
 
temple news
நாமக்கல்; ஆனி அமாவாசையான நேற்று, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.நாமக்கல் நகரில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர், ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி ராஜ கோபுரத்தில் சியாமளா மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar