Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அகரத்தில் கிடைத்த சுடுமண் பொம்மை விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் அஷ்டமி வழிபாடு விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கீழக்கரை கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
கீழக்கரை கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்

பதிவு செய்த நாள்

31 ஆக
2021
12:08

கீழக்கரை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கீழக்கரை கோகுலம் நகரில் பாமா ருக்மணி சமேத கோகுல கிருஷ்ணன் கோயிலில் விழா நடந்தது. மூலவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மாலையில் திருவிளக்கு பூஜையும், கோபியர் வேடம் அணிந்த பள்ளி மாணவர்களின் நடன நிகழ்ச்சியும் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டி ராதாகிருஷ்ணன், தலைவர் மாடசாமி, பொருளாளர் அழகர்சாமி ஆகியோர் செய்திருந்தனர்.

* காஞ்சிரங்குடி பாமா ருக்மணி சமேத கிருஷ்ணன் கோயிலில் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

* கொம்பூதி கண்ணபிரான் கோயிலில் காலை 7 மணி அளவில் 108 பால்குட ஊர்வலமும், அபிஷேக ஆராதனைகளும் வெள்ளிக் கவச அலங்காரத்தில் சிறப்பு பூஜைகளும் நடந்தது. கோயிலின் முன்புறம் பொதுமக்கள் பங்கேற்ற விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.

*கீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் உள்ள நாராயண சுவாமி கோயிலில் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். ஏராளமான பக்தர்கள் நெய் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.

*உத்தரகோசமங்கை அருகே வேளானூரில் பாமா, ருக்மணி சமேத கிருஷ்ணன் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அன்னதானம் நடந்தது.

* சாயல்குடி பாமா ருக்மணி சமேத கண்ணன் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு தீபாராதனைகளும் நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர். சாயல்குடி அருகே குருவாடியில் கண்ணன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குஜராத்தில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கியதாக கூறப்படும் துவாரகா நகரம் குறித்த ஆராய்ச்சியை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று மாசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
சோளிங்கர்; சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் யோக நரசிம்மர் மலைக்கோவில் அமைந்துள்ளது.இந்த ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : திருவையாறு ஐயாறப்பர், புன்னைநல்லுார் மாரியம்மன் கோவிலில், துர்கா ஸ்டாலின் நேற்று மாலை ... மேலும்
 
temple news
திருப்பூர்; சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் தேர்த்திருவிழா நேற்று நிறைவு பெற்றது. மலை அடிவாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar