Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மேலமுந்தலில் விநாயகர் சிலை கடலில் ... விநாயகர் சிலைகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரசு விதித்த கட்டுப்பாடுகளால் விநாயகர் சிலைகள் தேக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2021
06:09

பல்லடம்: விநாயகர் சதுர்த்திக்கு, அரசு விதித்த கட்டுப்பாடு காரணமாக, பல்லடத்தில் விநாயகர் சிலைகள் தேக்கமடைந்துள்ளன. செப்., 10 அன்று விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும், ஊர்வலங்கள் நடத்தவும் தமிழக அரசு தடை விதித்தது. வீடுகளில் சிலை வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டது. தமிழக அரசு விதித்த இக்கட்டுப்பாடுகள் காரணமாக, விநாயகர் சிலைகள் தேக்கமடைந்தன.

இது குறித்து பல்லடம் அடுத்த கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சிலை தயாரிப்பாளர் பாலாஜி கூறுகையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதனால், வழக்கமாக வரும் சிலை ஆர்டர்கள் குறைந்தன. நடப்பு ஆண்டு அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்த்து‌, முன்பே சிலை தயாரிக்கும் பணி துவங்கியது. ஆனால், அரசு விதித்த கட்டுப்பாடு காரணமாக, ஆறு அடி உயரத்துக்கும் அதிகமாக சிலைகள் வைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. வழக்கமாக, உயரமான சிலைகளே அதிகம் புக்கிங் செய்யப்படும். அரசுக் கட்டுப்பாடுகளால், உயரமான சிலைகளை யாரும் வாங்காததால், 25க்கும் அதிகமான சிலைகள் தேக்கம் அடைந்தன. ஆண்டு தோறும், 500க்கும்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar