Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்துார் கோயிலில் கந்த சஷ்டி ... செக்கர்கிரி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா செக்கர்கிரி சுப்பிரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை தரிசனத்துக்கு 13 ஆயிரம் பக்தர்களாக உயர்த்தி அனுமதி
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை தரிசனத்துக்கு 13 ஆயிரம் பக்தர்களாக உயர்த்தி அனுமதி

பதிவு செய்த நாள்

06 நவ
2021
01:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனத்திற்கு, 13 ஆயிரம் பக்தர்களாக  உயர்த்தி கலெக்டர் முருகேஷ் அறிவித்துள்ளார்.

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும், 10ல், கொடியேற்றத்துடன் தீப திருவிழா தொடங்கி, 19ல், 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதை முன்னிட்டு, விழா சிறப்பாக நடக்க வேண்டியும், எவ்வித அசம்பாவிதம் ஏற்படாமலும், பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என வேண்டி, நாளை, (7ல்,)  நகர காவல் தெய்வமான துர்க்கையம்மனுக்கு சிறப்பு பூஜை, அபி ேஷகம் நடத்தப்பட்டு வழிபாடு நடக்க உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே, 10 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், உள்ளூர் பக்தர்கள், 3,000 பேர், வெளியூர் பக்தர்கள், 10 ஆயிரம் பேர் என, மொத்தம், 13 ஆயிரம் பேராக உயர்த்தி வரும், 7, முதல், 17ம் தேதி வரையும், 21, முதல் 23ம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்ய அனுமதித்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.  இதில், 17 மதியம், 1:00 மணி முதல், 20ம் தேதி வரை சுவாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள், இன்று முதல்,  www.arunachaleswarartemple.tnhrec.in என்ற இணையதளம் மூலம் கட்டணமில்லாமல் முன்பதிவு செய்து கொள்ளலாம். உள்ளூர் பக்தர்களுக்கு, வரும், 7 மற்றும், 8ல், கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம், நகராட்சி அலுவலகம், காந்தி நகர் அறநிலையத்துறை அலுவலகம் ஆகிய நான்கு இடங்களில் அனுமதி பாஸ் வழங்கப்படும். அடையாள அட்டை பெற ஆதார் அட்டை, கொண்டு வர வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar