Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் தொடங்கியது மண்டலகாலம்: 41 ... சபரிமலையில் தினமும் 50 ஆயிரம் பக்தர்கள்: நிர்வாகம் திட்டம் சபரிமலையில் தினமும் 50 ஆயிரம் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
பம்பை ஆற்றில் குளிக்க அனுமதி ஐயப்ப சேவா சங்கத்தினர் தகவல்
எழுத்தின் அளவு:
பம்பை ஆற்றில் குளிக்க அனுமதி ஐயப்ப சேவா சங்கத்தினர் தகவல்

பதிவு செய்த நாள்

17 நவ
2021
10:11

மதுரை:சபரிமலை மண்டல, மகர விளக்கு உற்ஸவத்திற்கு செல்லும் பக்தர்கள் பம்பை ஆற்றில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தினமும் 25 ஆயிரம் பேர் ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவர் என அகிலபாரத ஐயப்ப சேவா சங்கத்தினர் தெரிவித்தனர். மதுரையில் இதன் தலைவர் விஸ்வநாதன் கூறியதாவது: ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களின் ஆவணங்களை சரிபார்க்க நிலக்கலில் 10 சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கேயும் முன்பதிவு செய்யும் வசதி உண்டு. பம்பை ஆற்றில் குளிக்க அனுமதிக்கப் படுவர். சன்னிதானத்தில் இரவு தங்க அனுமதியில்லை.

அபிேஷக நெய்யை அதற்கான கவுன்டரில் கொடுத்து டோக்கன் பெற வேண்டும். பின்னர் அதை காண்பித்து அபிேஷக நெய்யை பெற்றுக்கொள்ளலாம்.ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 3 வேளை அன்னதானம் வழங்கி வருகிறோம். பக்தர்களுக்கு உடல்நலம் பாதித்தாலோ, இறந்தாலோ எங்கள் செலவில் அவர்களது சொந்த ஊருக்கே கொண்டு செல்ல தேவசம் போர்டு, மாவட்ட மருத்துவ அதிகாரி அனுமதி பெற்றுள்ளோம்.

சபரிமலையில் துப்பரவு பணிகளையும் மேற்கொண்டுள்ளோம். அனைத்து சேவைகளையும் 1000 தொண்டர்கள் சுழற்சி முறையில் செய்ய உள்ளனர்.நிலக்கலில் சுந்தரம் ஆட்டோ மொபைல்ஸ், மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனம் சார்பில் இலவச வாகன பராமரிப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். மாநில தொண்டரணி படை தளபதி ராஜதுரை, அலுவலக மேலாளர் முத்துபாண்டி, பி.ஆர்.ஓ., மணி, தங்கராஜ் உடனிருந்தனர்.பக்தர்கள் தொடர்பு கொள்ள...பக்தர்களுக்கு உதவ ஐயப்ப சேவா சங்கத்தினர் தயாராக உள்ளனர்.

தொடர்புக்கு...சன்னிதானம் 04735 - 202 043பம்பை 04735 - 203 407

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை; சபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனம் நடக்கிறது. காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று(ஜன.,14) மகரஜோதி தரிசனம் காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் திருவாபரணங்கள் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டு பறக்க, பக்தர்களின் சரண கோஷம் விண்ணைத் தொட பந்தளத்தில் இருந்து ... மேலும்
 
temple news
சபரிமலை:: சபரிமலையில் மகரஜோதிக்கு முன்னோடியாக எருமேலியில் இன்று பேட்டை துள்ளல் நடக்கிறது. நாளை ... மேலும்
 
temple news
சபரிமலை; ‘சபரிமலையில் ஜன.14 ஜன. 18 வரை திருவாபரணம் அணிந்த ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்க முடியும்’’ என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar